• Fri. Sep 19th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

K Kaliraj

  • Home
  • ரூ 20ஆயிரம் நிதியுதவி வழங்கிய கே. டி.ஆர்..,

ரூ 20ஆயிரம் நிதியுதவி வழங்கிய கே. டி.ஆர்..,

வடபட்டி.கிராமத்தில் ஸ்டார் கிரிக்கெட் கிளப்* நடத்தும் போட்டிக்கு நிகழ்ச்சி தொடங்கி வைத்து தலைமை தாங்க வேண்டுமென முன்னாள் அமைச்சரும் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான கே டி ராஜேந்திர பாலாஜியிடம் கிரிக்கெட் நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்தனர். அதனை ஏற்று 7ஆம்…

விவசாயிகளை மிரட்டும் வருவாய்த்துறை அலுவலர்..,

விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் ஜி செக்சன் பிரிவில் உள்ள அலுவலர் விவசாயிகள் சம்பந்தமான பிரச்சனையில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவு நகலை விவசாயிகள் கேட்கச் செல்லும் போது, விருதுநகர் மாவட்ட வருவாய் துறை அலுவலரின் நேர்முக உதவியாளர் ரத்தினவேலு என்பவர் விவசாயிகள்…

49 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த முன்னாள் மாணவர்கள்..,

சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 1976 – 77 இல் பல்கலைக்கழக புதுமுக படிப்பில் பயின்ற முன்னாள் மாணவர்கள் 49 ஆண்டுகளுக்கு பிறகு அதே கல்லூரியில் சந்தித்துக் கொண்டனர். முன்னாள் மாணவர்கள் சங்க நிர்வாகிகள்…

பட்டாசு ஆலையில் ஆய்வு..,

தேசிய பசுமை தீர்ப்பாயம் பட்டாசு ஆலைகளில் சட்டவிரோதமாக பட்டாசு தயிரிக்கப்படுவது குறித்தும், மீண்டும் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்து ஏற்படுவதை தடுக்கவும் தனிக் குழு அமைக்கப்பட்டு சிவகாசி சுற்றுவட்டார பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகளில் தொடர்ந்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.…

பாதயாத்திரை சென்றவர்கள் மீது வேன் மோதி விபத்து..,

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தெற்கு வெங்காநல்லூர் பட்டியூரை சேர்ந்த ஜெயராஜ் என்பவர் மனைவி கலைச்செல்வி (வயது 38) இவரது தலைமையில் இருக்கண்குடிக்கு பாதயாத்திரை ஆக செல்வது வழக்கம். வழக்கம்போல் ஆடி மாதத்தில் இருக்கன்குடி மாரியம்மனை தரிசிப்பதற்காக கலைச்செல்வி தலைமையில்…

வாகன பிரச்சாரத்தை தொடங்கி வைத்த ரவிச்சந்திரன்..,

வாகன பிரச்சாரத்தை மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார். ஆகஸ்ட் 8ம் தேதி விருதுநகர் மாவட்டம் சாத்தூருக்கு வருகை ரும் எடப்பாடியார் அவர்கள் எழுச்சியுரையாற்ற இருக்கிறார். புரட்சித்தமிழர் எடப்பாடியார் அவர்களின் கரத்தை வலுபடுத்த இதுவரை எங்கும் காணாத மக்கள் கூட்டத்தை சாத்தூர்…

வருவாய்துறை அலுவலர்களை முற்றுகையிட்ட மக்கள்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருில் உள்ள ரெட்டியபட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட ஊத்துபட்டி கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள கண்மாய் நீரோட்ட பகுதியை தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்து வருவதாகவும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து…

திருவிழாவிற்கு கே.டி. ராஜேந்திர பாலாஜி அழைப்பு.,

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள காமராஜர் யூத் பவுண்டேஷன் சார்பில் பத்தாம் ஆண்டு திறமைத் திருவிழா வரும் 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. அதற்கான சிறப்பு அழைப்பிதழை அதிமுக கழக…

உழவர் நலத்துறை திட்ட முகாம்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி கிராமத்தில் உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நலத்துறை திட்ட முகாம் நடைபெற்றது. இம்முகாமில் வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை மற்றும் வேளாண்மை பொறியியல் துறை ஆகிய துறையில் மத்திய, மாநில அரசால் செயல்படுத்தப்படும்…

ஒரு லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சோரம்பட்டியைச் சேர்ந்தவர் பால்பாண்டி (35). இவருக்கு வடமலாபுரத்தில் பிரகாஷ் பைரோ டெக் என்ற பெயரில் பட்டாசு கடை உள்ளது. இவர் அவரது பட்டாசு கடையை சுற்றிலும் வேலி அமைத்து அரசு அனுமதியின்றி பேன்சி ரக பட்டாசுகள்…