இயக்குனர் டி.பி கஜேந்திரன் உடலுக்கு விஜய பிரபாகரன் நேரில் அஞ்சலி
சென்னை சாலிகிராமத்தில் இயக்குனர் மற்றும் நடிகருமான டி பி கஜேந்திரன் உடல் நலக்குறைவால் காலமானார் இவரது உடலை சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இவரது உடலுக்கு தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவரது மூத்த மகன் விஜய…
உடல் எடையை குறைத்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா
உடல் எடையை குறைக்க சவாலாக எடுத்து குறைத்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றதுசென்னை தனியார் நட்சத்திர விடுதியில் ஒ2 என்னும் உடற்பயிற்சி மையம் கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.இந்த ஓ2 உடற்பயிற்சி மையங்கள் தற்போது சென்னையில் உள்ள…
சென்னை வைஷ்ணவா கல்லூரியில் வேலை வாய்ப்புக்கான ஆலோசனை
சென்னை அரும்பாக்கத்தில் அமைந்துள்ள வைஷ்ணவா கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான வழி காட்டுதல் மற்றும் வேலை வாய்ப்புக்கான ஆலோசனையும் வழங்கப்பட்டது..வைஷ்ணவா கல்லூரியில் நடத்தப்பட்ட accounting process and latest accounting technology என்ற கோர்சில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு…
கோவில் கருவறைக்குள் அமைச்சர்கள் நுழைந்ததாக புகார்
கோவில் கருவறைக்குள் அமைச்சர்கள் நுழைந்ததாக சென்னை அசோக் நகரில் உள்ள சிலைகடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி அலுவலகத்தில் புகார் மனுபழனி முருகன் திருக்கோயில் கருவறைக்குள் 26.01.2023 அன்று மாலை விதியை மீறி அமைச்சர் சேகர்பாபு, அமைச்சர் சக்கிரபாணி, மற்றும் நீதிமன்ற நீதி…
சென்னை மண்டல தலைவர் தொகுதி மக்களுடன் பிறந்த நாள் கொண்டாட்டம்
தாம்பரம் மாநகராட்சி 3வது மண்டல தலைவர் ஜெய பிரதீப்சந்திரன் அவரது பிறந்த நாளை தனது தொகுதி மக்களுடன் சேர்ந்து கேக் வெட்டியும் பிரியாணி விருந்தும் நடத்தியும் அவரது பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடினார் . இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில்…
சென்னை அரும்பாக்கத்தில் மாணவர்கள் கருந்தரங்கம்:
சென்னை அரும்பாக்கத்தில் அமைந்துள்ள வைஷ்ணவா கல்லூரியில் மாணவர்களின் ஒரு நாள் கருத்தரங்கம் மற்றும் சிறந்த மாணவர்களுக்கான விருது வழங்கும் விழா இன்று நடைபெற்றது. பிபிஎம் துறையின் சார்பில் வங்கி மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களில் உள்ள வேலை வாய்ப்புகள் பற்றியும்.…
மனநிலை பாதிக்கப்பட்ட பெண்மணியை பத்திரமாக மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்த காவல் துறையினர்:
சென்னை கேகே நகர் கன்னிகாபுரம் இரண்டாவது தெருவில் மனநிலை பாதிக்கப்பட்ட சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி சுற்றித்திரிந்தார் அவரை கேகே நகர் ஆர் 7 காவல் ஆய்வாளர் உத்தரவின் படி அந்த பெண்மணி பத்திரமாக மீட்டு காவல் நிலையத்துக்கு…
மெட்ராஸ் சிட்டி ப்ராப்பர்ட்டீஸ் நிறுவனத்தின் 15 ஆம் ஆண்டு துவக்க விழா
மெட்ராஸ் சிட்டி ப்ராப்பர்ட்டீஸ் நிறுவனத்தின் 15 ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் 74வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள தனியார் விடுதியில் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு மற்றும் மெட்ராஸ் சிட்டி ப்ராப்பர்ட்டீஸ் இணந்து அரசு…
வீரபாண்டிய கட்டபொம்மன் ராஜகம்பள சமுதாய நலச் சங்கத்தின் முப்பெரும் விழா
சென்னை கலவாணர் அரங்கில் வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பளத்தார் நலசங்கத்தின் முப் பெரும் விழா நடைப்பெற்றது. கட்டபொம்மனின் 264ஆம் ஆண்டு பிறந்தநாள் மற்றும் மக்களாட்சியில் ராஜ கம்பளத்தார் மலர் வெளியீடு, வீரபாண்டிய கட்டபொம்மன் அகடாமி தொடக்க விழாவும் நடை பெற்றது இவ்விழாவிற்கு அமைச்சர்…
தாய்ப்பால் தானம் வழங்கிய ஸ்ரீவித்யா பைரவிற்கு பாராட்டு
யாதும் கோவை மற்றும் புதிய பாதை அமைப்பினர் இணைந்து 10 மாதங்களில் 135 லிட்டர் தாய்ப்பால் தானம் வழங்கிய கோவையை சேர்ந்த ஸ்ரீவித்யா பைரவிற்கு கோவையின் சேவைத்தாய் என்ற விருதை வழங்கி நினைவு பரிசு வழங்கி கவுரவித்துள்ளனர். கோவை வடவள்ளி பி.என்…