மருத்துவர் அணி சார்பாக இலவச மருத்துவ முகாம்…
தேனி மாவட்டம் கம்பத்தில் தேனி தெற்கு மாவட்ட மருத்துவர் அணி சார்பாகவும் மற்றும் கம்பம் நகரம் சார்பாகவும் தனியார் மண்டபத்தில் மருத்துவ முகாம் நடைபெற்றது. மருத்துவ முகாமில் தேனி தெற்கு மாவட்ட மருத்துவ அணி செயலாளர் டாக்டர் முகுந்தன் தலைமையில் கம்பம்…
விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதற்கு அனுமதி வழங்க மனு..,
வருகின்ற 27 ஆம் தேதி இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதன் தொடர்ச்சியாக தேனி மாவட்டம் உத்தமபாளையம் பேரூராட்சி உட்பட்ட பகுதிகளில் சுமார் 80க்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு விநாயகர் சதுர்த்தி விழா…
கள்ளர் சமூகத்தின் சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.,
தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள கருநாக்கமுத்தன்பட்டியில் தமிழக அரசு கொண்டுவந்துள்ள கள்ளர் விடுதிகளின் பெயர்களை மாற்றி சமூக நீதி விடுதி என பெயர் மாற்றம் செய்ய அரசு வெளியிட்டுள்ள ஆணையை ரத்து செய்யக்கோரி கருப்பு கொடிகளுடன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்…
ஒப்பந்த பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்..,
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தேனி திண்டுக்கல் மதுரை மற்றும் கேரள மாநிலத்தில் இருந்து 2000க்கும் மேற்பட்ட நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தவிர தினமும் 3ஆயிரத்திற்கும் அதிகமான .புற நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.…
முகாமை மக்களுக்கு பயனுள்ள வகையில் நடத்தவில்லை..,
தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சியின் மாதாந்திர கூட்டம் கடந்த மூன்று மாதங்களாக நடைபெறாத நிலையில் இன்று நகர் மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார் தலைமையில் பெரியகுளம் நகராட்சி ஆணையாளர் தமிகா சுல்தானா முன்னிலையிலும் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பெரியகுளம் நகராட்சியின் 2.வது…
தண்ணீர் இல்லாததால் தவிக்கும் அரசு விடுதி மாணவர்கள்.,
தேனி மாவட்டம் கடமலை – மயிலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கண்டமனூர் ஊராட்சியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதி தற்போது பெயர் மாற்றம் செய்யப்பட்டு, தற்போது சமூகநீதி விடுதி என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில்…
கடன் பெற்று தருவதாக கூறி 23 லட்சம் ரூ மோசடி..,
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் வசித்து வருபவர் மல்லையன் இவர் தொழில் தொடங்க கடன் தேவைக்காக அதே பகுதியைச் சேர்ந்த தனபால் என்பவர் மூலம் வேலூரைச் சேர்ந்த மன்சூர் அலிகான் என்பவரை அணுகியுள்ளார். அப்போது ஐந்து லட்சம் ரூபாய் வங்கியில் லோன் பெற்று…
சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நபர் மீது புகார்..,
ஆண்டிபட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்தும் தற்போது வரை குற்றவாளியை கைது செய்யவில்லை என்று தேனி மாவட்ட ஆட்சியரிடமும், மாவட்ட காவல்கண்காணிப்பாளரிடமும் ஆண்டிப்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் புகார் அளித்துள்ள…
மேய்ச்சலுக்கு அழைத்து சென்றால் பாதுகாப்பு இல்லையா?
வனப்பகுதிக்குள் நாட்டு இன மாடுகளை மேய்ச்சலுக்கு செல்ல வனத்துறையினர் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் இதனை கண்டித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை நாட்டு இன மாடுகளை மேச்சலுக்கு அழைத்துச் செல்லும் போராட்டம் நடைபெற்றது. தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே…
வட இந்திய வாக்காளர்கள் எல்லாம் பாஜகவினர்தான்..,
தேவேந்திர குல வேளாளரை பட்டியல் இனத்திலிருந்து வெளியேற்றக் கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் தேனி பங்களா மேடு பகுதியில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய சீமான்,…