• Fri. Oct 31st, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

ஜெ. அபு

  • Home
  • மாநில அளவிலான கைப்பந்தாட்ட போட்டி..,

மாநில அளவிலான கைப்பந்தாட்ட போட்டி..,

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமய கவுண்டன்பட்டியில் காமயம் கைப்பந்தாட்ட கிளப் சார்பாக முதலாம் ஆண்டு மாநில அளவிலான கைப்பந்தாட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியானது நேற்று, இன்று என இரு நாட்கள் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்…

நர்சரி தோட்டத்தில் திருட்டு..,

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்தவர் அனந்த ராமன். இவர் தேனி குமுளி தேசிய நெடுஞ்சாலையில் புறவழிச் சாலையில் பென்னிகுவிக் நர்சரி தோட்டம் வைத்து இரும்பு தளவாடப் பொருட்கள், விவசாயத்திற்கு தேவையான தென்னை கொய்யா வாழை உள்ளிட்ட நாற்றுகள் மற்றும் பூச்செடிகளை விற்பனை…

முகாமை ஆய்வு செய்த கம்பம் சட்டமன்ற உறுப்பினர்..,

தேனி மாவட்டம் உத்தம்பாளையம் அருகே உள்ள ஆனைமலையான் பட்டி உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமை கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் ஆய்வு செய்தார். இந்த முகாமில் திட்டங்களை பொதுமக்கள் எவ்வாறு அணுகுகின்றனர், அதற்கு அதிகாரிகள் எவ்வாறு உதவி செய்கின்றனர் என்பது போன்ற…

ரோட்டரி கிளப் சார்பாக மாலை மாரத்தான் போட்டி..,

தேனி மாவட்டம் சின்னமனூரில் சுதந்திரதின விழாவை முன்னிட்டு ரோட்டரி கிளப் சங்கத்தின் சார்பாக மாலை நேரமினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. இன்று இந்தியா முழுவதும் 79வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் சுதந்திரத்தை பற்றிய…

கல்குவாரி உரிமத்தை ரத்து செய்யக் கோரி போராட்டம்..,

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமகவுண்டன்பட்டி சங்கிலி கருப்பன் மலையில், பல ஆண்டுகளாக மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கி வந்த கல் உடைக்கும் உரிமத்தை, தனிநபர்களுக்கு தந்துள்ளனர். இந்த உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறி தமிழ்…

தமிழ் பாரம்பரிய திருவிழாவை நடத்திய தனியார் பள்ளி.

தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள நாகமணி அம்மாள் நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் தமிழ் பாரம்பரியத்தை அறிந்து கொள்ளும் வகையில் இன்று தமிழ் பாரம்பரிய பண்பாட்டுத் திருவிழா பள்ளி வளாகத்தில்…

தீ வைப்பதால் மாணவர்களுக்கு சுவாச கோளாறு..,

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் ஐந்தாவது வார்டு பகுதியில் உள்ள குப்பை கிடங்குகளில் கொட்டப்படுகிறது.இந்த குப்பைகளை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தீ வைத்து எரிக்கப்படுவதாலும் குப்பை கிடங்குகளில் தீ மளமளவென எரிந்து கடும் புகை மூட்டமாக…

தென்காசியில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்…

தென்காசியில் தலித்கிறிஸ்தவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இணைக்ககோரி மத்திய அரசை வலியுறுத்தும் வகையில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திரளான மக்கள் பங்கேற்றனர். பாளையங்கோட்டை மறைமாவட்டம் எஸ்.சி /எஸ்டி பணிக்குழு தென் மண்டல தலித் கிறிஸ்தவர் விடுதலை இயக்கம் மற்றும்…

குச்சனூரில் சுயம்பு சனீஸ்வர பகவான் திருக்கோவிலில் ஆடிப்பெரும் திருவிழா!!!

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே ஆயிரக்கணக்கான மது பாட்டில்களை காணிக்கையாக வைத்து பொதுமக்கள் தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றினார்கள். ஆடு மற்றும் சேவல்களை அறுத்து படையல் வைத்து அசைவ உணவுடன் அன்னதான நிகழ்ச்சி வெகுவிமர்சையாக நடைபெற்றது. தேனி மாவட்டம் குச்சனூரில் உள்ள…

காணாமல் போன தனது மகளை கண்டுபிடிக்க புகார்..,

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள நாராயணத்தேவன்பட்டி நேசன் கலாசாலை தெருவில் வசிப்பவர்கள் ரமேஷ் – பிரியா தம்பதியினர் இவர்களின் மகள் விசித்ரா (16) இவர் கடந்த மூன்றாம் தேதி அன்று காணவில்லை எனக் கூறி ராயப்பன்பட்டி காவல் நிலையத்தில் விசித்ராவின்…