• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

P.Kavitha Kumar

  • Home
  • சாத்தூர் அருகே பயங்கரம்… பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 பேர் பலி!

சாத்தூர் அருகே பயங்கரம்… பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 பேர் பலி!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 பேர் பலியானார்கள். இ விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பொம்மையாபுரம் பகுதியில் பட்டாசு ஆலை உள்ளது. இதில் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.அப்போது திடீரென பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.…

ஆந்திராவை குறி வைக்கும் மோடி … ஜனவரி 8-ல் ரோடு ஷோ !

ஆந்திராவில் ஜனவரி 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ரோடு ஷோ நடத்துகிறார் .இதற்காக அவர் 8-ம் தேதி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் வருகிறார். அங்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.முன்னதாக மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை…

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென்மாவட்டங்களுக்கு 4 சிறப்பு ரயில்கள்

பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை(ஜனவரி 5) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை ஜனவரி 14-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, தொடர் விடுமுறை இருப்பதால் ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் தங்கி இருப்பவர்களும், கல்வி…

புத்தாண்டு சட்டமன்ற கூட்டத்தொடர்… ஆர்.என்.ரவிக்கு சபாநாயகர் அழைப்பு

புத்தாண்டு முதல் கூட்டத்தொடரில் பங்கேற்று பேசுமாறு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பேரவை தலைவர் அப்பாவு, அழைப்பு விடுத்தார். தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் ஜனவரி. 6-ம் தேதி தொடங்க உள்ளதாக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு ஏற்கெனவே அறிவித்திருந்தார். இந்த கூட்டத்தொடரில் தமிழ்நாடு…

மதுரையில் தடையை மீறி போராட்டம்… நடிகை குஷ்பு கைது!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து மதுரையில் பேரணி செல்ல முயன்ற நடிகை குஷ்பு உள்ளிட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். அண்ணா பல்கலைக் கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.…

கவுண்டமணி படப்பாணியில் கொலுசை திருடிய மூதாட்டி: காட்டிக்கொடுத்த சிசிடிவி!

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் நடந்த திருட்டில் ஈடுபட்ட மூதாட்டி சிசிடிவி காட்சியின் மூலம் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை பட்டினம்பாக்கம் பகுதியில் உள்ள சீனிவாசபுரத்தைச் சேர்ந்தவர் மகேஷ் குமார்.இவர் திருகார்த்திகை தினமான டிசம்பர் 13-ம் தேதி குடும்பத்துடன் மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலுக்கு…

வெட்கமாக இல்லையா மு.க.ஸ்டாலின் அவர்களே?… டென்ஷனான அண்ணாமலை!

ஜனநாயக ரீதியில் போராட முற்படும் பாஜக மகளிர் அணி நிர்வாகிகளைத் தடுப்பதற்கு வெட்கமாக இல்லையா முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,” அண்ணா…

வணிக வளாகத்தின் மீது விமானம் விழுந்து பயங்கர விபத்து… 2 பேர் பலி

தெற்கு கலிபோர்னியாவில் வணிக கட்டிடத்தின் மேற்கூரையில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியதில் இரண்டு பேர் பலியானார்கள். மேலும் 18 பேர் காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர். லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து தென்கிழக்கே 25 மைல் தொலைவில் உள்ள புல்லர்டன் நகரின் வான்…

வேலூரில் பரபரப்பு… அமைச்சர் துரைமுருகன் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை

திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்புடன்…

எஸ்.வி.சேகருக்கு ஒரு மாத சிறைத்தண்டனை உறுதி… நீதிமன்றம் அளித்த தீர்ப்பு என்ன?

பெண் பத்திரிகையாளர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பகிர்ந்ததாக தொடரப்பட்ட வழக்கில் நகைச்சுவை நடிகர் எஸ்.வி சேகருக்கு ஒரு மாத சிறைத்தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு பெண் பத்திரி​கை​யாளர்கள் குறித்து தரக்​குறைவாக விமர்​சிக்​கப்​பட்ட பதிவை பாஜக முன்​னாள் பிரமுகரும்,…