இந்துத்துவா சக்திகளை ஓரங்கட்ட இந்தியா கூட்டணிக்கு வாங்க விஜய்… செல்வப்பெருந்தகை அழைப்பு!
இந்துத்துவா சக்திகளை அழிக்க விரும்பினால் இந்தியா கூட்டணிக்குதான் விஜய் வர வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். முன்னாள் மத்திய அமைச்சரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான வாழப்பாடி கே. ராமமூர்த்தி பிறந்த தினத்தை ஒட்டி…
200 தொகுதிகளில் திமுக வெல்லப் போவது உறுதி… அடித்துச் சொல்கிறார் ஆர்.எஸ்.பாரதி!
2026-ம் ஆண்டு தேர்தலில் 200 தொகுதிகளில் திமுக வெல்லப் போவது உறுதி என்று அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறினார். சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள செயின்ட் ஜார்ஜ் மைதானத்தில் திமுக சட்டத்துறையின் 3-வது மாநில மாநாடு இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டை அமைச்சரும்,…
தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு… பொங்கல் பரிசு தொகுப்பு பெற இன்றே கடைசி நாள்!
ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற இன்று (ஜனவரி 18) கடைசி நாள் ஆகும். பொங்கல் பண்டிகை கடந்த 14, 15, 16 ஆகிய தேதிகளில் கொண்டாடப்பட்டது. பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அந்த…
பாஜக மாவட்ட நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல் – நெல்லையில் பரபரப்பு!
நெல்லையில் பாஜக மாவட்ட நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவில் தற்போது உட்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த மாதத்திற்குள் புதிய மாநில தலைவர் அறிவிக்கப்பட இருக்கிறார். இந்த நிலையில் நெல்லை மாவட்ட பாஜக தலைவர் தயா சங்கர் கட்சியிலிருந்து…
ஜனவரி 20 பரந்தூர் செல்கிறார் விஜய்… காவல்துறை அனுமதி!
பரந்தூர் கிராம மக்களை நேரில் சந்திக்க தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய்க்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது. காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் ஏகனாபுரம் பகுதியில் இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் முடிவு செய்த…
கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு சிக்கல்… ரூ.300 கோடி சொத்துக்கள் முடக்கம்!
கர்நாடக முதல்வர் சித்தராமையா சம்பந்தப்பட்ட மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் (முடா) வழக்கில் ரூ.300 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உத்தரவிட்டுள்ளது. மைசூர் நகர்ப்புற மேம்பாடு ஆணையம் (முடா) முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு முறைகேடாக நிலத்தை வழங்கியதாகவும், அதற்கு…
இடைத்தேர்தலைப் புறக்கணிப்பது தவறானது – சசிகலா கருத்து
இடைத்தேர்தலைப் புறக்கணிப்பது தவறானது. மக்கள் மீது நம்பிக்கை வைத்து தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி கிடைக்கும்.என சசிகலா தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.பிப்ரவரி 8-ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. இந்தத் தேர்தலில் திமுகவும், நாம் தமிழர்…
பிரபல சின்னத்திரை நடிகர் சாலை விபத்தில் பலி
பிரபல சின்னத்திரை நடிகர் அமன் ஜெய்ஸ்வால் சாலை விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 23. உத்தரப் பிரதேசத்தில் உள்ள பல்லியா மாவட்டத்தில் வசித்து வந்தவர் நடிகர் அமன் ஜெய்ஸ்வால். கடந்த 2023-ம் ஆண்டு ஒளிபரப்பான ‘தர்திபுத்ரா நந்தினி’ என்ற சீரியலில் நடித்து…
ஜல்லிக்கட்டு போட்டிகளில் சாதிப் பாகுபாடா?… மதுரை மாவட்ட ஆட்சியர் விளக்கம்!
ஜல்லிக்கட்டில் போட்டிகளில் சமூக பாகுபாடுகள் ஏதும் இல்லை என மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா விளக்கம் அளித்துள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடந்த அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் சாதிப் பாகுபாடு பார்க்கப்பட்டதாக மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள் சமூக…
யூடியூபர் சவுக்கு சங்கருக்கு ஜாமீன்…சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
நில அபகரிப்பு வழக்கில் தவறான தகவல்களைப் பரப்பியதாக கைதான யூடியூபர் சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நில அபகரிப்பு தொடர்பாக தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு பொய்யானது யூடியூப் சேனலில் யூடியூபர் சவுக்கு…





