செல்போனுக்குத் தடை – தமிழ்நாட்டில் பிளஸ் 1 பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது!
தமிழ்நாட்டில் பிளஸ் 1 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது. தமிழ்நாட்டில் 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பாண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு நேற்று முன்தினம் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து பிளஸ்…
சென்னையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்
மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு தொடர்பாக சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. இந்தியாவில் அதிகரித்துள்ள மக்கள்தொகைக்கேற்ப அடுத்த ஆண்டு (2026) மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளது. இது மக்கள் தொகை உயர்வைக் கட்டுப்பாட்டில்…
தமுஎகச தலைவர் கவிஞர் நந்தலாலா காலமானார்!
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்க (தமுஎகச) மாநில துணைத்தலைவரும், பட்டிமன்ற பேச்சாளருமான கவிஞர் நந்தலாலா உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். தமுஎகச மாநிலதுணைத்தலைவரும், மிகச்சிறந்த பட்டிமன்ற பேச்சாளருமான கவிஞர் நந்தலாலா உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி…
அலைமோதும் கூட்டம் – அயோத்தி ராமர் கோயிலில் தரிசன நேரம் மாற்றம்
அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் தரிசன நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் காலையில் கோயில் திறக்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்த ஆண்டு ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் இக்கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் இந்தியா மட்டுமின்றி…
சமத்துவத்தையும், சமாதானத்தையும் விதைத்தவர் அய்யா வைகுண்டர்- அண்ணாமலை புகழாரம்
சமூக ஏற்றத்தாழ்வுகளை விலக்கி, ஆண் பெண் அனைவரும் சமம் என சமத்துவத்தையும் சமாதானத்தையும் விதைத்தவர் அய்யா வைகுண்டர் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இதுகுறித்து அவரது எக்ஸ் தளத்தில்,” ஒடுக்கப்படும் மக்களைக் காப்பதும், எளியவர்களுக்கு உதவிகள் செய்வதுமே தர்மம்…
தமிழ்நாட்டில் இந்தி, சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சி – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!
பாஜகவின் நோக்கமே தமிழ்நாட்டில் ஆதிக்க இந்தியையும் சமஸ்கிருதத்தையும் கட்டாயமாகத் திணிக்க வேண்டும் என்பதுதான் என்று திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தொடர் மடல் இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம் என்ற தலைப்பில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் திமுகவினருக்கு…
ஒரே நாளில் சவரனுக்கு ரூ.560 உயர்வு-மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து ரூ.64,080க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்தியப் பங்குச்சந்தை கடந்த சில மாதங்களாக வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. அதன் பாதிப்பு தங்கம் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆண்டின்…
‘அயன்’ படப்பாணியில் ரூ.10 கோடி போதைப்பொருள் கடத்திய பெண்!
‘அயன்’ படப்பாணியில் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் அடங்கிய கேப்சூல்களை வயிற்றில் விழுங்கி கடத்தி வந்த பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரேசிலில் இருந்து மும்பைக்கு விமானம் மூலம் போதைப்பொருள் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு பிரிவு…
துபாய் எங்கள் சொந்த மண் அல்ல- விமர்சனங்களுக்கு ரோஹித் சர்மா பதிலடி
துபாய் எங்கள் சொந்த மண் அல்ல என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, மைதானம் குறித்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி துபாயில் விளையாடி வருகிறது.…
போர் நிறுத்தம் வெகு தொலைவில் உள்ளது – விளாடிமிர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு
உக்ரைனுக்கும், ரஷ்யாவிற்கும் இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் இன்னும் மிகத் தொலைவில் உள்ளது என்றுஉக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். ரஷ்யா-உக்ரைன் இடையே நீடித்து வரும் போரை முடிவிற்குக் கொண்டு வர பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கிக்கு…












