• Fri. Apr 26th, 2024

காயத்ரி

  • Home
  • விலை உயர்வால் ஹோட்டல் மெனுவிலிருந்து நீக்கப்பட்ட கத்திரிக்காய்

விலை உயர்வால் ஹோட்டல் மெனுவிலிருந்து நீக்கப்பட்ட கத்திரிக்காய்

கர்நாடக மாநிலத்தில் திடீரென கத்திரிக்காய் விலை ஏற்றம் கண்டு 100 ரூபாயை கடந்து விற்பனை ஆகி வருவதால் ஹோட்டல்களில் சாப்பாடு மெனுவில் இருந்து கத்திரிக்காய் உணவு வகைகள் நீக்கப்பட்டுள்ளன. கர்நாடக மாநிலத்தில் சமீப நாட்களாக கத்திரிக்காயின் விலை கணிசமாக அதிகரித்து வந்தது.…

ஊட்டியில் குவிந்து வரும் சுற்றுலா பயணிகள்

தொடர் விடுமுறை காரணமாக ஊட்டி அருகேயுள்ள சூட்டிங் மட்டம் பகுதியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். தமிழகத்தில் பள்ளி அரையாண்டு தேர்வு மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறையையொட்டி தற்போது ஊட்டிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதனால், ஊட்டி தாவரவியல்…

கர்நாடக உள்ளாட்சி தேர்தலில் 501 இடங்களை கைப்பற்றியது காங்கிரஸ்…!

கர்நாடக மாநிலத்தின் நகர்ப்புற பகுதிகளில் நடைபெற்ற உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தலில் ஆளும் பாஜகவை பின்னுக்கு தள்ளி காங்கிரஸ் கட்சி 501 இடங்களை கைப்பற்றியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் கடந்த 27ம் தேதி நடைபெற்றது. தேர்தலில்…

அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் செல்ல பொது மக்களுக்கு தடை

கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் செல்ல பொதுமக்களுக்கு 3 நாட்கள் தடை விதிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் ஒமைக்ரான் வகை உருமாறிய கொரோனா பரவலை தடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.இதன் ஒரு பகுதியாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள…

டி. எஸ். துரைராஜ் பிறந்த தினம் இன்று..!

1940-1960 காலகட்டத்தில் நடித்த ஒரு மேடைநாடக, தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகராக திகழ்ந்தவர் டி. எஸ். துரைராஜ். தமிழ்த் திரைப்படங்களில் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் இருந்திருக்கிறார். கலைவாணர் என். எஸ். கிருஷ்ணனின் நகைச்சுவைக் கூட்டாளியாக பல படங்களில் நடித்தார். டி. எஸ். துரைராஜ்…

டெல்லியில் இன்று ஜி.எஸ்.டி கவுன்சிலிங் 46- வது கூட்டம்

ஜி.எஸ்.டி கவுன்சிலிங் 46- வது கூட்டம் டெல்லியில் இன்று கூடுகிறது. பொருட்களுக்கான வரி விகிதத்தில் மாற்றம் உள்ளிட்டவை பற்றி ஆலோசிப்பதற்காக இந்த கூட்டம் நடைபெற உள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தலைமையில் நடைபெறும் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் டெக்ஸ்டைல்ஸ் தொழிலுக்கு சமீபத்தில்…

திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையில் புனித நீராட தடை…

திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையில் இன்று, நாளை பக்தர்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்படும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா தலங்களில் இன்று…

ஒமைக்ரானால் மகாராஷ்டிராவில் முதல் உயிரிழப்பு…

ஒமைக்ரான் தொற்று பாதிப்பால் இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல் முறையாக ஒருவர் உயிரிழந்தார். தென் ஆப்பிரிக்க நாட்டில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் எனும் உருமாற்றம் அடைந்த புதிய கொரோனா வைரஸ் மிக வேகமாக உலக நாடுகளில் பரவத் தொடங்கியது.இதுவரை 100க்கும் மேற்பட்ட நாடுகளில்…

முழு கொள்ளளவை எட்டிய செம்பரம்பாக்கம் ஏரி

கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு…

மதுரையில் திருடுபோன 115 செல்போன்கள் ஒப்படைப்பு..

மதுரையில் பல பகுதிகளில் காணாமல் போன செல்போன்களை மதுரை மாநகர் குற்றப்பிரிவு தனிப்படையினரால் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகரில் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திருடுபோன மற்றும் காணாமல் போன 115 செல்போன்கள் மதுரை மாநகர் குற்றப்பிரிவு தனிப்படையினரால் கண்டுப்பிடித்து மீட்கப்பட்டு இன்று 3-12-2021ந்…