• Tue. May 7th, 2024

காயத்ரி

  • Home
  • ஆளுநர் ரவியை பல்கலைக்கழகங்களின் வேந்தர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்-வைகோ

ஆளுநர் ரவியை பல்கலைக்கழகங்களின் வேந்தர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்-வைகோ

பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பிலிருந்து ஆளுநர் ரவியை நீக்க வேண்டும் என வைகோ அறிக்கை விடுத்துள்ளார். தென்மண்டல பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பங்கேற்ற மாநாட்டில் ஆளுநர் ரவி அதிகார வரம்பை மீறி, அரசியல் கருத்துக்களை பேசி இருப்பது கண்டனத்திற்குரியது என வைகோ கூறியுள்ளார்.

அரசியலை சுத்தப்படுத்த போகிறோம்…ஆம் ஆத்மி…

டெல்லியில் மட்டுமே இருந்து வந்த ஆம் ஆத்மி அரசு இப்போது பஞ்சாபிலும் அமைந்திருக்கிறது. பல்வேறு காரணங்களுடன் ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபில் ஆட்சியை பிடித்துள்ளது. இந்நிலையில் தங்களது பஞ்சாப் வெற்றியை உத்திரபிரதேச மாநிலத்தில் பிரம்மாண்டமாக கொண்டாட ஆம் ஆத்மி கட்சி திட்டமிட்டுள்ளது.…

விவசாயிகளிடம் மோதி பார்க்காதீர்கள்…மேகாலயா ஆளுநர் எச்சரிக்கை…

மேகாலயா மாநில ஆளுநர் சத்யபால் மாலிக்,ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது, “மத்திய அரசுக்கு நான் ஒரு எச்சரிக்கை விடுக்கிறேன் விவசாயிகளிடம் மட்டும் மோதி பார்க்காதீர்கள். அவர்கள் நீங்கள் நினைப்பதை விட மிகவும்…

ராகுல்காந்தியை விமர்சித்த எச்.ராஜா…

நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தனது பெரும்பான்மையை நிரூபித்துள்ளது. இதற்காக சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாஜக தொண்டர்கள் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் தங்களது மகிழ்ச்சியை கொண்டாடினர். அப்போது பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.…

இன்ஸ்டாகிராமுக்கு முழுக்கு போட்ட ரஷ்யா…

உக்ரைன்- ரஷ்யா போர் கடுமையாக நிலவி வரும் சூழலில் தொடர்ந்து மக்கள் சிரமத்திற்க்கு உள்ளாகி வருகின்றனர். இந்த போர் காரணமாக பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு தடைகளை உலக நாடுகள் ரஷ்யாவுக்கு விதித்து உள்ளன. அதில் மேலும் ஒரு அடியாக…

இலவசமாக ஆட்டோ சேவை செய்துவரும் பெண் ஆட்டோ ஓட்டுநர்..

சென்னையில் பெண் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் முதியவர் மற்றும் பெண்களுக்கு இலவசமாக ஆட்டோ சேவை வழங்கி வருகிறார். தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் சுமார் 2 கோடி பேர் வசித்து வருகின்றனர். அதில் அலுவலகம், கல்லூரி, மருத்துவமனை போன்ற தேவைகளுக்காக தினமும் 10…

நடிகர் சங்கத் தேர்தல்.. வாக்கு எண்ணிக்கை தேதி அறிவிப்பு…

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்றது. அந்த தேர்தலில் பதிவான வாக்குகள் சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள சவுத் இந்தியன் வங்கி கிளை பாதுகாப்பு பெட்டகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இதற்கிடையே தேர்தலை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில்…

ரவிந்திரன் கண்ணன் பிறந்த தினம் இன்று..!

மைக்ரோசாப்ட் இந்திய ஆய்வுமையத்தில் படிமுறைத் தீர்வுகளைக் குறித்த ஆராய்ச்சிகளை நடத்தும் குழுவிற்கு தலைமை வகிக்கும் முதன்மை ஆய்வாளர் ரவிந்திரன் கண்ணன். இந்திய அறிவியல் கழகத்தின் கணினி அறிவியல் மற்றும் தானியங்கித்துறையின் முதல் இணையாசிரியரும் ஆவார். கணினிப் பொறிமை சங்கத்தின் சிகாக்ட் (SIGACT)…

பால் விலை உயரும் அபாயம்..!

பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் மற்றும் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று பால் உற்பத்தியாளர் சங்க மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நல சங்கத்தின் சார்பில் மாநில செயற்குழு கூட்டம்…

வைரலாகும் எஸ்.ஏ. சியின் அடுத்த வீடியோ!

யார் இந்த எஸ்.ஏ.சி என யூடியூப் சேனலை தொடங்கி தனது சொந்த வாழ்க்கை குறித்து கூறி வருகிறார் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர். பிளாட்ஃபார்மில் எஸ்.ஏ.சி என முதல் வீடியோவை போட்டு வெற்றி போதை கண்ணை மயக்கும் காதை செவிடாக்கும் என அறிவுறுத்தியிருந்தார்.…