மினி பஸ் டிரைவர் மீது இரும்பு கம்பியால் தாக்குதல்…
சாத்தூர் என்.மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் மகன் ராம்குமார் (25). மினி பஸ் டிரைவரான இவர் நேற்று மதியம் 12:45 மணிக்கு என். மேட்டுப்பட்டியில் பயணிகளை இறக்கிவிட்டு கீழே இறங்கிய போது, அங்கு டூவீலரில் வந்த மூவர் அவரை இரும்பு கம்பியால் அடித்து…
விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் கலந்தாய்வு கூட்டம்
சாத்தூரில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, மேற்கு தொடர்ச்சி மலை செண்பகவல்லி தடுப்பு என அணை கன்னிகா மதகு மற்றும் வைப்பாறு வடிநில பகுதி பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. காவிரி குண்டாறு பாலாறு விவசாயிகள் சங்கத்…
2026 தேர்தல் பணிகளை தீவிர படுத்த, பூத் ஏஜென்டுகளுக்கான கள ஆய்வுப் பணி
சாத்தூர் கிழக்கு ஒன்றிய கிராமங்களில் முன்னாள் அமைச்சர் தலைமையில் பூத் ஏஜென்ட்கள் களஆய்வுப் பணி நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஒன்றிய பகுதிகளில் 2026 தேர்தல் கள பணிகளை தீவிர படுத்த அதிமுக முன்னாள் அமைச்சர் பாஸ்கர் பூத் ஏஜென்டுகளுக்கான கள…
சாத்தூரில் நகராட்சி வரி வசூல் வேட்டைஎன்ற பெயரில் அடாவடி..
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வியாபார கடைகள் வர்த்தக நிறுவனங்கள் என அனைத்தும் நகராட்சிக்கு சொத்து மற்றும் தொழில் வரி செலுத்தி வருகின்றனர். வரி செலுத்தாத பட்சத்தில் நகராட்சி வரி வசூலிப்பாளர்கள் நேரடியாகச் சென்று வசூல் செய்வது…
ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக சகோதரர்களிடம் 11.5 லட்சம் மோசடி…
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அண்ணன் தம்பியிடம் ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக 11.5 லட்சம் பண மோசடி செய்த பெண் உட்பட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்து சாத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.. சாத்தூர் வெங்கடாசலபுரம்…
இளம்வயது இளைஞன் திடீரென்று உயிரழப்பு..
சாத்தூர் அருகே படந்தால் வசந்தம் நகரை சேர்ந்தவர் சங்கரேஸ்வரி இவரது மகன் சரவணன் (வயது 32) இவர் டெய்லர் வேலை பார்த்து வந்தார். நேற்று முன் தினம் மதியம் வீட்டிற்கு சாப்பிட வந்தவர் நெஞ்சு வலிக்குது என்று தனது அம்மாவிடம் கூறியுள்ளார்.…
பெரிய ஓடைப்பட்டி வன்னி விநாயகர் கோவில் சிறப்பு பூஜை..
ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு திதி. நட்சத்திரம் விரதம் இருந்து வழி விடுவதற்கு ஏற்றதாக இருக்கும். அப்படி விநாயகர் பெருமாளை அருளைப் பெற சங்கட சதுர்த்தி நாள் ஏற்ற நாள் ஆகும்.விநாயகர் சங்கட சதுர்த்தி அன்று விரதம் இருந்து வழிபடுவதால் வாழ்வில் நன்மைகள்…
திமுக இளைஞரணி சார்பில், வெம்பகோட்டையில் ஆர்ப்பாட்டம்
இந்தித்திரி பூ நிதி பகிர்வு பாரபட்சம் தொகுதி சீரமைப்பில் அநீதி மத்திய அரசின் போக்கை கண்டித்து, திமுக இளைஞரணி சார்பில் சாத்தூர் அருகே வெம்பகோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சாத்தூர் ஒன்றிய சேர்மன் நிர்மலா கற்கரைராஜ் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணகுமார்…
சாத்தூர் அருகே துக்க நிகழ்வுக்கு சென்றபோது வேன் கவிழ்ந்து விபத்து….
நெல்லை மாவட்டம் கங்கை கொண்டான் பகுதியை சேர்ந்தவர் அருள்மொழி. இவர் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் தனது உறவினர் ஒருவர் இறந்து விட்ட நிலையில் அந்த துக்க நிகழ்வுக்கு கங்கைகொண்டான் பகுதியில் இருந்து தன்னுடைய உறவினர்கள் 15 க்கும் மேற்பட்ட நபர்களுடன் அருள்மொழியும்…












