• Thu. Oct 30th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

G. சிங்கராஜ்

  • Home
  • வக்பு சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற த.வெ.க. கண்டன ஆர்ப்பாட்டம்..,

வக்பு சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற த.வெ.க. கண்டன ஆர்ப்பாட்டம்..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் முக்குராந்தல் பகுதியில் தமிழக வெற்றிக் கழகம் விருதுநகர் மத்திய மாவட்டம் சார்பில் மத்திய அரசு கொண்டு வந்த வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த கண்டன…

விருதுநகரில் திடீர் தீ விபத்து…நலத்திட்ட உதவிகளோடு களத்தில் இறங்கிய அதிமுக!..

விருதுநகர் மேலத்தெருவில் அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தே அறிந்து முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி உத்தரவின்படி விருதுநகர் அதிமுக நிர்வாகிகள் பாதிக்கபட்ட 22 குடுப்பங்களுக்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 5000 வீதம் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. விருதுநகர் நகரத்தில் உள்ள…

மாரியம்மன் காளியம்மன் கோவில் பங்குனி பொங்கல் பூக்குழி திருவிழா..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் முக்குராந்தல் பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் காளியம்மன் கோவில் சாத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் பங்குனி பொங்கல் திருவிழா மிகவும் கோலாகலமாக நடைபெறும் இதன் சிறப்பு அம்சமாக…

மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..,

சாத்தூர் அருகே உள்ள வெங்கடாசலபுரத்தில் திமுக சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கு ரூ.4034 கோடி வழங்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.. தமிழகத்தில் கடந்த 2005ம் ஆண்டு முதல் கிராம பகுதிகளில்…

பட்டாசு அட்டை தயாரிக்கும் கம்பெனியில் திடீர் தீ விபத்து..,

விருதுநகர் அருகே தனியார் பட்டாசுகளுக்கு அட்டை தயாரிக்கும் குழாய் கம்பெனியில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் உற்பத்தி சாதனங்கள் எரிந்து சேதமடைந்தன. விபத்து குறித்து வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்… விருதுநகர் மாவட்டம் சிவகாசியை…

வாலிபர் மீது போக்சோ வழக்கு பதிவு..

சாத்தூர் வெம்பக்கோட்டை அருகே பிளஸ் 1 படித்து வந்த (16) வயது சிறுமியை தேனி உத்தமபாளையத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் (20) காதலித்து வந்தார். இருவர் வீட்டிலும் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கடந்த 2024 மே 14 ல் சிறுமியின் விருப்பத்தோடு…

மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் உயிரிழப்பு

சாத்தூரில் மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் ஒருவர் உயிரிழந்தார். உடலை கைப்பற்றி சாத்தூர் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள குருலிங்கா புரத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகன் சீத்தாராம் (26). இவர் எலக்ட்ரீசியன் தொழில்…

சாத்தூரில் மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் உயிரிழப்பு ….

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள குருலிங்கா புரத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகன் சீத்தாராம் (26). இவர் எலக்ட்ரீசியன் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் என் ஜி ஓ காலனியில் உள்ள கால்நடை மருத்துவர் சுப்புராஜ் என்பவரது வீட்டில்…

சாத்தூரில் மண்ணில் புதைந்து வரும் மிகவும் பழமையான அவ்வையார் கோவில்…

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் மண்ணில் புதைந்து வரும் மிகவும் பழமையான கோயிலை சீரமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சாத்தூர் மெயின் ரோட்டில் அமைந்துள்ள கிருஷ்ணன் கோவில் எதிரில் உள்ளது. அவ்வையார் கோவில் 45 ஆண்டுகளுக்கு முன்பு இது அவ்வையார் சத்திரம்…

சாத்தூர் அரசு மருத்துவமனை வழியில் குப்பை… நோயாளிகள் அவதி!!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அதிகமாக குப்பை கொட்டப்படுவதால் நோயாளிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.சாத்தூர் வெங்கடாசலபுரம் கவுசிங் போர்டு காலணியில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் இங்கு சிகிச்சை பெற்று செல்கின்றனர்.கே.கே.நகரில் இருந்து…