கோத்தகிரி பெத்தளா கிராமத்தில் உலா வந்த கருஞ்சிறுத்தை
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பெத்தளா கிராமத்தில் மாலை நேரத்தில் தேயிலை தோட்டங்கள் வழியாக கருஞ்சிறுத்தை நடந்து சென்றதை கண்டு மக்கள் அச்சமடைந்தனர் கோத்தகிரி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் சிறுத்தை கருஞ்சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது இரவு நேரங்களில் மட்டுமே…
சாலையில் சாவகாசமாக நடந்து சென்ற கரடி
கோத்தகிரியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா ஆலயத்திற்கு செல்லும் சாலையில் இரவு நேரத்தில் கரடி உலா வந்ததால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் அச்சமடைந்துள்ளனர் . நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது கரடிகளின் நடமாட்டம் வெகுவாக அதிகரித்து வருகிறது.…
பிப்.14ம் தேதி காதலர் தினத்தை ஒட்டி, கொய் மலர்களுக்கு கிராக்கி
காதலர் தினம் பிப்.14ம் தேதி கொண்டாட உள்ள நிலையில், நீலகிரியில் கொய் மலர்களுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், கோத்தகிரி, ஊட்டி, குன்னூர் உட்பட பல்வேறு இடங்களிலும் கொய் மலர்கள் சாகுபடி செய்யப்பட்டு, பெங்களூரு, சென்னை உட்பட பல்வேறு இடங்களுக்கு கொண்டு…
பார்சன்ஸ் வேலி அணை முழு கொள்ளளவு
நீலகிரி மாவட்டம் உதகையில் வசிக்கும் மக்களின் மிக முக்கிய குடிநீர் வழங்கும் பார்சன்ஸ் வேலி அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளதால், எதிர்வரும் மே மாதம் கோடை சீசன் வரை குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது … சுற்றுலா மாவட்டமான நீலகிரி மாவட்டம்…
பொதுக் கழிப்பறை திறக்கப்படாமல் கிடக்கும் அவல நிலை …
நீலகிரி மாவட்டம் குன்னூர் அரூகே உள்ள தூதூர்மட்டம் பகுதியில் குன்னூர் ஊராட்சி ஒன்றியம் சார்பாக கட்டப்பட்ட பொதுக்கழிப்பறை பணிகள் முடிந்து ஆறு மாதம் ஆகியும் திறக்கப்படாமல் கிடக்கும் அவல நிலை … குன்னூர் அருகே உள்ள தூதூர்மட்டம் பகுதியில் பேருந்து நிலையம்…
பேரிடர் மீட்பு குழுவினரின் ஒத்திகை நிகழ்ச்சி….
நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் முன்பாக பேரிடர் மீட்பு குழுவினரின் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. நீலகிரி மாவட்டம் மழை பாங்கான மாவட்டம் மட்டுமில்லாத ஆண்டுதோறும் பருவமழையால் பல பெரிய பேரிடர்கள் ஏற்படக்கூடிய…
கெத்தை சாலையில் கூட்டமாக நின்ற காட்டு யானைகள்.
நீலகிரி மாவட்டம் மஞ்சூர், கெத்தை சாலையில் அரசு பேருந்து வழிமறித்து கூட்டமாக நின்ற காட்டு யானைகள்… மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் சுமார் 55 சதவீதம் வனப்பகுதியை கொண்ட மாவட்டமாகும். இந்த வனப் பகுதியில் யானை, புலி, சிறுத்தை,…
கடாமானை வேட்டையாடிய மூன்று பேர் கைது.
கோத்தகிரி அருகே கூக்கல்தொரை பகுதியில் கடாமானை சுருக்கு கம்பி வைத்து வேட்டையாடிய இரண்டு பழங்குடியினர் உட்பட மூன்று பேர் கைது. கடாமான் கறியை பாறையில் வைத்து காயவைத்து கொண்டிருக்கும் போது வனத்துறையினரிடம் கையும் களவுமாக பிடிபட்டனர். நீலகிரி மாவட்டம் 60% வனபகுதியை…
ராணுவ மைய விளையாட்டு மைதானம் திறப்பு
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் ராணுவ மைய விளையாட்டு மைதானம் ரூபாய் 6.52கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ளது வெலிங்டன் ராணுவ பயிற்சி மையம். இந்த மையத்தின் விளையாட்டு மைதானம் ரூபாய் 6.52கோடி…
சாலையில் இரவு நேரத்தில் உலா வந்த சிறுத்தை
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள அரவேணு செல்லும் சாலையில் இரவு நேரத்தில் உலா வந்த சிறுத்தை… வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சிறுத்தை காட்டெருமை கரடி புலி உள்ளிட்ட வனவிலங்கு நடமாட்டம்…