விருதுநகர் மாவட்ட தேவர் பேரவை ஆலோசனைக் கூட்டம் !
திருத்தங்கல்லில் விருதுநகர் மாவட்ட தேவர் பேரவை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.திருத்தங்கல் தேவர் மஹாலில் மாவட்டச் செயலாளர் பாலச்சந்திரன் தலைமையில்விருதுநகர் மாவட்ட தேவர் பேரவை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது .மாவட்ட பொருளாளர் ஆனந்தராஜ் , முத்துக்குமார் ,கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .வெள்ளைத்…
மக்களை பொய் கூறி ஏமாற்ற வேண்டாம் -விஜய் வசந்த் எம்.பி., அறிக்கை
நான்கு வழிச் சாலைப் பணிகள் தடைப்படுவதற்குப் பாரதிய ஜனதா அரசின் மெத்தனப் போக்கே காரணம் ,மேலும் மக்களை பொய் கூறி எமாற்றவேண்டாம் எனவும் விஜய் வசந்த் எம்.பி., அறிக்கைமத்திய காங்கிரஸ் அரசால் திட்டமிட்டுக் கொண்டுவரப்பட்ட காரோடு – காவல்கிணறு இடையான நான்கு…
ஆவின் பொருட்கள் விலை உயர்வு… கே.டி.ராஜேந்திர பாலாஜி மௌனம் சாதிப்பது ஏன்..??
மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் தயிர், நெய் உள்ளிட்ட பொருட்களின் விலையை உயர்த்துவதாக ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, 200 கிராம் தயிர் விலை 10 ரூபாயில் இருந்து 12 ஆக உயர்ந்துள்ளது. 500 கிராம் தயிர் விலை…
உனக்கு ஆயுசு கெட்டி… VIRAL VIDEO
உனக்கு ஆயுசு கெட்டி… விரட்டுவது புலியோ சிறுத்தயோ அல்ல… Oman மலைகளிலுள்ள பெரிய வகை பூனைகள்…
சுதந்திரப்போராட்ட வீரர் அழகுமுத்துகோன் சிலைக்கு மரியாதை
இந்திய சுதந்திரபோராட்ட வீரர் அழகு முத்துகோன் குருபூஜை விழாவை முன்னிட்டு அவரதுசிலைக்கு டாக்டர் அழகுராஜாபழனிசாமி உள்ளிட்டோர் அவரது சிலைக்கு மாலை ஆணிவித்து மரியாதை செலுத்தினர்.இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முதல் மாவீரர் அழகுமுத்துக்கோன் 265 வது குருபூஜை விழா முன்னிட்டு அவரின் புகழையும்,…
ஆடு விட்ட கண்ணீர்.., VIRAL VIDEO
பக்ரீத் திருநாள் மாமிசத்திற்காக விற்கப்பட்ட ஆடு தன்னை வளர்த்தவரிடம் இறுதியாக தன் வேதனையை தெரிவிக்கும் காணொளி. அதனை கண்டவர்கள் அந்த ஆட்டினை வாங்காமல் உரிமையாளரிடமே திருப்பிக் கொடுத்துச் சென்று விடுகிறார்கள்.
ஈதலின் பெருமையை பறைசாற்றும் பக்ரீத் – அழகுராஜா பழனிசாமி
அன்பு சகோதர்கள், அவர்களது குடும்ப உறவுகள் அனைவருக்கும் ஈதலின் பெருமையை பறைசாற்றும் சகோதர & சகோதரிகளின் பெருநாளாம் “பக்ரீத்”நல்வாழ்த்துக்கள்…இன்று முதல் என்றென்றும் இன்பம் பொங்க வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்தமிழ் நாட்டில் ஆட்டைப் பலியிடுவதை அடிப்படையாக கொண்டு…
டாக்டர் அழகுராஜா பழனிசாமியுடன் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் சந்திப்பு
டாக்டர் அழகுராஜா பழனிசாமியுடன் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.பேராசிரியர். முதுமுனைவர். அழகுராஜா பழனிச்சாமி விழுப்புரம் மாவட்ட கலெக்டர் D.மோகன் IAS., அவரது இல்லத்தில் பொன்னடை போர்த்தி மரியாதை நிமித்தமாக சந்தித்தார். D.மோகன் IAS விழுப்புரத்தில் நேர்மையாகவும்…