பொது அறிவு வினா விடைகள்
1. காகிதப் பணத்தைப் பயன்படுத்திய முதல் நாடு எது? சீனா 2. குளோபல் விதை பெட்டகம் எந்த நாட்டில் உள்ளது? நார்வே 3. எந்த விலங்கின் பால் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்? நீர்யானை 4. பூமியில் கிடைக்கும் கடினமான பொருள் எது? வைரம். 5. மனித உடலில்…
குறள் 697
வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்கேட்பினும் சொல்லா விடல் பொருள்(மு.வ): அரசர் விரும்புகின்றவற்றை மட்டும் சொல்லிப் பயனில்லாதவற்றை அவரே கேட்டபோதிலும் எப்போதும் சொல்லாமல் விட வேண்டும்.
மூவர்ண கொடியை ஏற்றி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
“77 ஆண்டுகளை கடந்துவிட்டது விடுதலை இந்தியா. விடுதலையை பாடுபட்டு பெற்று கொடுத்த தியாகிகளை போற்றுவோம்” விடுதலை போராட்ட வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் சிலைகள் அமைக்கப்படுகின்றன. விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் ரூ.20 ஆயிரத்திலிருந்து ரூ.21 ஆயிரம் ஆக உயர்வு…
தேசிய கொடியை ஏற்றி வைத்தார் பிரதமர் மோடி
“நாட்டை பாதுகாக்கவும், வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லவும் பலர் பணியாற்றுகின்றனர்” என்று பெருமைப்படும் அளவிற்கு தனது உரையை தொடங்கி மூவர்ணக் கொடியை ஏற்றி ஏற்றி வைத்து தனது உரையை தொடங்கியுள்ளார். நாட்டுக்காக தங்களின் இன்னுயிரை தியாகம் செய்த கதாநாயகர்களுக்கு வீர வணக்கம்…
மேட்டூர் அணையில் நீர் குறைப்பு
சேலம்: நீர்வரத்து குறைந்ததால், மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 30,000 கன அடியில் இருந்து 24,000 கன அடியாக குறைப்பு! இதில் இதில் 21,500 கன அடி தண்ணீர் சுரங்க மின் நிலையம் வழியாகவும், மீதமுள்ள 2,500 கன…
மாணவர்களை எட்டி உதைத்த ஆசிரியர் சஸ்பெண்ட்!
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பள்ளி மாணவர்களை எட்டி உதைத்த உடற்பயிற்சி ஆசிரியர் அண்ணாமலை சஸ்பெண்ட் செய்து வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறார் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி. கொளத்தூரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில், கால்பந்து போட்டியில் தோற்றதால் மாணவர்களை அண்ணாமலை எட்டி…
பொது அறிவு வினா விடைகள்
1. ‘பாலைவனத்தின் கப்பல்’ என்று அழைக்கப்படும் விலங்கு எது? ஒட்டகம் 2. ஒரு வாரத்தில் எத்தனை நாட்கள் உள்ளன? 7 நாட்கள் 3. ஒரு நாளில் எத்தனை மணிநேரம் உள்ளது? 24 மணிநேரம் 4. ஆங்கில எழுத்துக்களில் எத்தனை எழுத்துக்கள் உள்ளன?…
குறள் 696
குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பிலவேண்டுப வேட்பச் சொலல் பொருள்(மு .வ): அரசருடைய குறிப்பை அறிந்து, தக்க காலத்தை எதிர் நோக்கி, வெறுப்பில்லாதவற்றையும் விருப்பமானவற்றையும் அவர் விரும்புமாறு சொல்ல வேண்டும்.
கொடைக்கானலில் வீதியில் உலா வந்த காட்டு மாடு
கொடைக்கானல் ரைபிள் ரேஞ்ச் ரோடு பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டிலிருந்து வெளியில் வந்த ஜெனி ஆத்மிக் என்பவரை காட்டெருமை தாக்கியதில் படுகாயம் அடைந்தார். இந்நிலையி்ல் கடந்த 10 நாட்களில் இதுவரை 3 பேரை காட்டெருமைகள் தாக்கியுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.…
ரேக்ளா பந்தயம் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்….
பழனி அருகே கொழும்பங்கொண்டான் ஊராட்சியில் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. இதனை துவக்கி வைத்து பேசிய அமைச்சர் சக்கரபாணி ஜல்லிக்கட்டுக்கு சட்டபூர்வமான அனுமதி பெற்றது போல் ரேக்ளா பந்தயத்திற்கும் சட்டபூர்வ அனுமதி பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.