படித்ததில் பிடித்தது
1. சந்தேகம், கோழையின் குணம். 2. சிக்கனமும், சேமிப்பும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் இரு கருவிகள். 3. சில சமயங்களில் இழப்பதுதான் பெரிய ஆதாயமாக இருக்கும். 4. ஒரு சிறந்த தாய் நூறு ஆசிரியர்களுக்குச் சமமாவாள். 5. நீங்கள் அசாதாரணமான ஒரு…
பொது அறிவு வினா விடைகள்
1. பூமியில் மிகவும் குளிரான இடம் எது? கிழக்கு அண்டார்டிகா 2. அதிக நாடுகளைக் கொண்ட கண்டம் எது? ஆப்பிரிக்கா 3. பூமியில் வெப்பமான கண்டம் எது? ஆப்பிரிக்கா 4. உலகின் மிகப்பெரிய கண்டம் எது? ஆசியா 5. உலகின் மிகப்பெரிய நாடு எது (பரப்பால்)?…
குறள் 700
பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்கெழுதகைமை கேடு தரும் பொருள்(மு .வ): “யாம் அரசர்க்குப் பழைமையானவராய் உள்ளோம் எனக் கருதித் தகுதி அல்லாதவற்றைச் செய்யும் உரிமை கேட்டைத் தரும்.
நெல்சனின் மனைவி மோனிஷா கொடுத்த ரூ.75 லட்சம் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்டதா?
நெல்சன் மனைவியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.75 லட்சம் தலைமறைவாக உள்ள வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணனின் வங்கி கணக்கிற்கு சென்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டிற்கு தப்பிச் சென்ற மொட்டை கிருஷ்ணனுடன் நெல்சனின் மனைவி மோனிஷா அடிக்கடி போனில் பேசியது போலீஸ் விசாரணையில் அம்பலம்…
இலக்கியம்:
நற்றிணைப்பாடல்: 388 அம்ம வாழி, தோழி! – நன்னுதற்குயாங்கு ஆகின்றுகொல் பசப்பே – நோன் புரிக்கயிறு கடை யாத்த கடு நடை எறி உளித்திண் திமில் பரதவர் ஒண் சுடர்க் கொளீஇ,நடு நாள் வேட்டம் போகி, வைகறைக் கடல் மீன் தந்து,…
படித்ததில் பிடித்தது
1. துணிச்சல் என்பது மனிதனுக்கு வெளியில் இருப்பதல்ல, அது அவனுக்குள்ளேயே இருப்பது. 2. நீ துயரப்படக் காரணம் எதுவாக இருந்தாலும் பிறருக்குத் துன்பம் செய்யாதே 3. கடவுள் எங்கும் நிறைந்திருக்க முடியாது என்பதற்காகவே தாய்மார்களை அவர் படைத்துள்ளார். 4. ஒரு சிறந்த…
பொது அறிவு வினா விடைகள்
1. இந்திய துணைக்கண்டத்தில் காணப்படும் பழமையான நாகரீகத்தின் பெயர் என்ன?சிந்து சமவெளி நாகரிகம் 2. தாவரவியலாளரான முதல் இந்தியப் பெண் யார்? (இந்த நபர் கரும்புகள் இனிப்பு சுவையை அதிகமாக்கினார்)ஜானகி அம்மாள் 3. உலகின் மிக நீளமான மணற்கல் குகை எந்த…
குறள் 699
கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்துளக்கற்ற காட்சி யவர் பொருள் (மு .வ): அசைவற்ற தெளிந்த அறிவினை உடையவர், யாம் அரசரால் விரும்பப்பட்டோம்’ என்று எண்ணி அவர் விரும்பாதவற்றைச் செய்யமாட்டார்.
சூதாட்டம் இப்படித்தான் ஆடுவாங்களா…
திண்டுக்கல் கள்ளிமந்தயம் அருகே நீலா கவுண்டன்பட்டியில் ஊர் திருவிழாவில் ஆயிரக்கணக்கில் பணம் வைத்து வெட்டு சீட்டு என்னும் சூதாட்டம் படுஜோராக நடைபெற்று வருகிறது என வீடியோ காட்சிகள் பரவி வருகின்றது.
திண்டுக்கல்லில் வானவில்
ஏழு வர்ணங்களை ஒன்று திரட்டி, திண்டுக்கல் மாவட்டத்தையே வானவில் அழகு படுத்தி இருக்கின்றது.