பனையேறிகளின் வாழ்வியலை பதிவு செய்திருக்கும் நெடுமி
சுனாமிகள் வந்தாலும் புயல்கள் வந்தாலும் தடைகளைத் தாண்டி தலை நிமிர்ந்து நிற்பவை பனை மரங்கள்.மனித உழைப்பைக் கோராமல் மனிதனுக்கு அள்ளி அள்ளி பயன் அனைத்தையும் தருபவை பனை மரங்கள்தான்.திருக்குறளில் இடம்பெற்ற பெருமை கொண்ட பனை மரத்தைச் சார்ந்து வாழும் மக்கள் தமிழ்நாட்டில்…
மாடர்ன் கதாபாத்திரங்களில் நடிக்க ஏங்குகிறேன் -வசுந்தரா
எஸ்.பி ஜனநாதன் இயக்கிய பேராண்மை படத்தில் ஐந்து நாயகிகளில் ஒருவராக நடித்து இருந்தாலும் துடுக்கும் மிடுக்குமாக துள்ளலான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென தனி அடையாளம் பெற்றவர் நடிகை வசுந்தரா. தொடர்ந்து சமுத்திரக்கனி, சீனுராமசாமி என கதைக்கும், கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குநர்களின்…
நடிகர் சிவகுமாரின் ‘திருக்குறள் 100’ உரை ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது
நடிகர் சிவகுமார் கடந்த 20 ஆண்டுகளாக திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்ட நிலையில் தமிழ் மொழிக்கும், தமிழகத்திற்கும், தமிழ் மக்களுக்கும் பயனுறும்வகையில் தனது வாழ்க்கைப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறார்.கிடைத்திருக்கும் இந்த ஓய்வு நேரங்களில் ‘கம்பராமாயணம்’, ‘மகாபாரதம்’ போன்ற இதிகாசங்களை மக்களுக்கு எளிய…
33 ஆண்டுகள் கழித்து தமிழில் வெளியாகும் ஐயப்பன் பக்தி படம்
ஸ்ரீவெற்றிவேல் ஃபிலிம் அகாடமி சார்பில் ஐயப்ப பக்தர்கள் இணைந்து கூட்டு முயற்சியாக தயாரித்திருக்கும் படம் ‘ஸ்ரீசபரி ஐயப்பன்’.33 வருடங்களுக்கு பிறகு வெளியாக இருக்கும் ஐயப்ப பக்தி படமான இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், கலை மற்றும் இயக்கம் என 6…
சின்னதிரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த அர்ச்சனா
வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் குறிப்பிடத்தக்கவர் வி.ஜெ.அர்ச்சனா. மிகக் குறுகிய காலத்தில் தன் நடிப்புத் திறமையால் லட்சோப லட்சம் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர்.பொறியியல் பட்டதாரியான அர்ச்சனா 2019-ம் ஆண்டில் ஆதித்யா தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தன் கலைப் பயணத்தைத் தொடங்கியவர்.அதன் பிறகு ஸ்டார்…
விஜய் சேதுபதி வெளியிட்ட ‘தில் திலீப்’ திரைப்படத்தின் முன்னோட்டம்
‘குபீர்’ என்னும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் திலீப் குமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘தில் திலீப்’.ஒரு உண்மை சம்பவத்தை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்தப் படத்தை ஆர்ச்சர் சினிமாஸ் மற்றும் சாகித்யா ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்களின் சார்பில்…
விஜய்சேதுபதி நடிப்பில் உருவான ஃபார்ஸி, கிரைம் த்ரில்லர் பிப்ரவரி 10 ஆம் தேதி வெளியாகிறது
ராஜ் மற்றும் டிகே தயாரி ப்பில், க்ரைம் த்ரில்லர் ஷாஹித் கபூர் மற்றும்,விஜய் சேதுபதி நடித்துள்ள தொடரில் கே கே மேனன், ராஷி கண்ணா, அமோல் பலேகர், ரெஜினா காசண்ட்ரா மற்றும் புவன் அரோரா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.பிப்ரவரி 10…
கமல்ஹாசன் – லிங்குசாமி கூட்டணியில் புதிய படம்?
தமிழ் சினிமாவில்குறுகிய காலத்தில் கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி,சிவகார்த்திகேயன்,நட்டி நட்ராஜ் ஆகியோர் நடித்த படங்களை தயாரித்த திருப்பதி பிரதர்ஸ் சிவாஜி கணேசன் குடும்பத்தின் மூன்றாவது தலைமுறை நடிகரான விக்ரம்பிரபு அறிமுகமான கும்கி படத்தையும் தயாரித்த நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கதுஜெயம் ரவி…
அமைச்சர் சாமிநாதன் வெளியிட்ட கட்டில் இசைதட்டு
பிரபல எடிட்டர் B.லெனின் கதை, திரைக்கதையில், EV கணேஷ்பாபு, இயக்கி தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் “கட்டில்”. இப்படத்தின் முதல் சிங்கிள் டிராக் பாடல் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது தமிழ்நாடு அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்…
இல்லம் தோறும் வள்ளுவர்” திட்டத்தில் முதல் சிலையை மக்கள் விஜய்சேதுபதி பெற்றுக்கொண்டார் !
திருக்குறள்தந்த திருவள்ளுவர் சிலையை அனைவர் வீட்டு வரவேற்பு அறைக்கு கொண்டு சேர்க்கும் முயற்சியில், பிரபல SILAII(சிலை) நிறுவனம் வள்ளுவர் சிலையை மிகக்குறைந்த விலையில் உருவாக்கி அளித்து வருகிறது. இத்திட்டத்தின் துவக்கமாக முதல் வள்ளுவர் சிலையை ” நடிகர் விஜய்சேதுபதி பெற்றுக்கொண்டார்” தலைவர்கள்,…