• Thu. Mar 30th, 2023

தா.பாக்கியராஜ்

  • Home
  • குடியரசு தலைவரை சந்தித்த எம்.பி. ரவிந்திரநாத்…

குடியரசு தலைவரை சந்தித்த எம்.பி. ரவிந்திரநாத்…

கடந்த 18-ம் தேதி நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் 22ம் தேதி எண்ணப்பட்டன. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு 64 சதவீத வாக்குகளை பெற்று அமோக வெற்றி பெற்றார். இதையடுத்து நாட்டின்…

மிக்-21 இந்தியபோர் விமானம் விபத்து! 2 பைலட்கள் பலி..,

இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக்-21 போர் விமானம் இராஜஸ்தானில் உள்ள பர்மா மாவட்டத்தில் திடீரென விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தை ஓட்டிச் சென்ற 2 பைலட்கள் சம்பவ இடத்திலேயே உயிரழந்தனர். இந்த விமான விபத்து நடுவானில் கட்டுப்பாட்டை இழந்து கீழே…

தோல்வியை படிக்கட்டாக மாற்றிய மாளவிகா..!

ஒரு மனிதன் நன்றாக வாழ்ந்தாலும் பேசும், தாழ்ந்தாலும் பேசும். தாழ்ந்த நிலைக்கு போய்விட்டோமே என்று மூலையில் முடங்கி விட்டால் முடங்கியதுதான். நன்றாக மீண்டும் எழுந்திருப்போம் என்று நினைத்தால் மட்டுமே வெற்றி. இவைதான் மூலதனமே! “நன்றாக எழுந்திருப்போம், தோல்வியை படிக்கட்டாக எடுத்துக்கொண்டு எழுந்து…

சென்னையில் கோலாகலமாக துவங்கியது செஸ்ஒலிம்பியாட் போட்டி

சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ள செஸ் ஒலிம்பியாட் தொடர் இன்று சென்னையில் கோலாகலமாக தொடங்கியது.. செஸ் விளையாட்டிலேயே உயர்ந்த தொடராக ‘செஸ் ஒலிம்பியாட்’ கருதப்படுகிறது. இதுவே சர்வதேச அளவில் கவனம் பெற காரணமாக உள்ளது. இந்த வாய்ப்பை பெற்ற தமிழ்நாடு அதற்கான…

வருமானவரியை தாக்கல் செய்து விட்டீர்களா? வழிமுறைகள் இதோ!

வருமான வரி செலுத்தும் வரம்புக்குள் வருபவர்கள், முறையாக வரி தாக்கல் செய்ய வேண்டும். வரி தாக்கல் செய்வது அவசியமானது என்பதோடு, குறித்த காலத்தில் வரி தாக்கல் செய்வதற்கு பல்வேறு பலன்களும் இருக்கின்றன. வரி தாக்கல் செய்யும் போது, தேவையான அனைத்து விபரங்களையும்…

குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பயன்படுத்தப்படும் கார் இதுதான்!

நாட்டின் 15 வது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு நேற்று பதவியேற்றார். இவரது பயன்பாட்டிற்காக அதிகாரப்பூர்வ வாகனமாக மெர்சிடிஸ் மேபேக் எஸ்600 புல்மேன் குவார்ட் (Mercedes Maybach S600 Pullman Guard) சொகுசு கார் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த காரில் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு…

ஆர்.பி.உதயகுமார் மீது லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் !

மதுரை ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த தினேஷ் என்ற வழக்கறிஞர் கடந்த 12ஆம் தேதியன்று தமிழக ஊழல் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த மனுவில் கடந்த 2016-2021 ஆம் ஆண்டில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவையில் வருவாய்த்துறை அமைச்சராக…

உதயகுமார் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பரோட்டா மேட்டர் சக்ஸஸ்! VIRAL VIDEO

“உதயகுமார் எது செய்தாலும் சூப்பரோ சூப்பர்ய்யா! சின்ன விழா நடத்தினாலும் அதை பெரிய விழாவா போக்கசிங் காமிக்கரதல கில்லாடிதான்.” அப்படி என்ன இப்படி ஒரு பேச்சு அதிமுக தலைமைக்கழகம் வரை தற்போது கிழம்பியிருக்கின்றது என்கிறீர்களா? உதயகுமார் பரோட்டா போட்ட சம்பவத்தைப்பற்றி தான்.தமிழகம்…

ஸ்டாலின் மக்களை பற்றி கவலைபடுவதில்லை கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு

ஸ்டாலின் மக்களை பற்றி கவலைபடுவதில்லை என்றம் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வர வேண்டும் என்றும் சிவகாசியில் மின் கட்டண உயர்வை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம்…

கொடுத்து கொடுத்து சிவந்த கைகளுக்கு சொந்தகாரர்கள் நாங்கள் – கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு

புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா, எடப்பாடியார் வழியில் கொடுத்து கொடுத்து சிவந்த கைகளுக்கு சொந்தகாரர்கள் நாங்கள் என்றும் அதிமுக தொண்டர்கள் எப்போதுமே ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யக்கூடியவர்கள் என்றும் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியுள்ளார். அதிமுக கழக அமைப்பு செயலாளரும்,…