மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சாலை மறியல்..,
புதுச்சேரி நகர பகுதியான புஸ்சி வீதியில் ஜெயராணி அரசு நிதி உதவி பெறும் பள்ளி இயங்கி வருகிறது.ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை நடைபெறும் இந்த பள்ளியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வந்தனர். தற்போது இந்த…
முதலமைச்சரின் துணையோடு முறைகேடுகள்..,
புதுச்சேரியில் ஏழை மக்களுக்கு, ரேசன் கடைகள் மூலம் வழங்கப்படும் விலையில்லா அரிசியில் முதலமைச்சரின் துணையோடு பெரும் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றம் சாட்டினார். விலையில்லா அரிசி விநியோகத்தில் முறையாக டெண்டர் விடுவது போல் நாடகமாடி, தனக்கு சாதகமான ஒரு வடநாட்டுக் கம்பெனியுடன் கூட்டு…
பணத்தை ரவுண்டு கட்டி எண்ணிய மாணவர்கள்…
புதுச்சேரியை அடுத்த வில்லியனூர் பகுதியில் 1,400 ஆண்டுகள் பழமைவாய்ந்ததும், தென்னக சிவாலயங்களில் பிரசித்தி பெற்றதுமாக விளங்கும் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் வைகாசி மாதம் பிரம்மோற்சவ விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு பிரம்மோற்சவ விழா…
பிரபல ரவுடி குண்டர் சட்டத்தின் கீழ் கைது..,
புதுச்சேரி டி.வி. நகரை சேர்ந்தவர் சத்யா, பிரபல ரவுடியான இவர் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். இவர் மீது பதினைந்துக்கும் மேற்பட்ட திருட்டு கொள்ளை மற்றும் கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் புதுச்சேரி ரெயின்போ நகரில் சமீபத்தில்…
புதிய தொழில் தொடங்க வலுவான சூழல்..,
இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் இரண்டாவது தென்னிந்திய கவுன்சில் கூட்டம் புதுச்சேரி தனியார் உணவகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக துணைநிலை ஆளுநர் கைலாஷ் நாதன் பங்கேற்று, புதுச்சேரி தமிழ்நாடு கேரளா கர்நாடகா ஆந்திரா தெலுங்கானா மாநிலங்களை சேர்ந்த தொழில்…
புதுச்சேரி திருக்காமேஸ்வரர் தேரோட்டம்..,
புதுச்சேரி வில்லியனூர் அருள்மிகு கோகிலாம்பிகை உடனுறை திருக்காமேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த 23-ம் தேதி பிடாரி அம்மனுக்கு காப்பு கட்டுதளுடன் தொடங்கியது. தொடர்ந்து பிடாரியம்மன், ரிஷப வாகனம், மயில் வாகனம், தங்க ரிஷப வாகனம், இந்திர விமானம் ஆகியவற்றில் எழுந்தருளி…
பக்ரீத் திருநாளை முன்னிட்டு சிறப்பு தொழுகை..,
புதுச்சேரியில் பக்ரீத் திருநாளை முன்னிட்டு இஸ்லாமியர்களின் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். இஸ்லாமியர்களின் தியாகத்திருநாளாக பக்ரீத் பண்டிகை உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது, இதையடுத்து புதுச்சேரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கிளை சார்பில் கடற்கரை காந்தி…
அம்மன் ஆலயத்தில் கத்தி போடும் வினோத திருவிழா..,
புதுச்சேரி உருளையின் பேட்டையில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த சித்தி விநாயகர் மற்றும் அருள்மிகு சாமுண்டீஸ்வரி அம்மன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் கத்தி போட்டு ரத்தம் சொட்ட சொட்ட அம்மனை வீதி உலாவாக அழைத்து வந்தால் நாட்டு மக்கள் அனைத்து…
மகளிர் சுய உதவி குழு விழிப்புணர்வு பயிலரங்கம்..,
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு புதுச்சேரி சுற்றுச்சூழல் துறை,மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் அறியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆகியவை இணைந்து (waste wealth) கழிவுகளில் இருந்து வளமான பொருட்களை எவ்வாறு உற்பத்தி செய்வது குறித்து மகளிர் சுய உதவி குழுவினருக்கு…
இலவச மிதிவண்டி வழங்கும் திட்டம்..,
புதுச்சேரி அரசு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பாக அரசு பள்ளியில் 9ஆம் வகுப்பு பயிலுகின்ற மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் திட்டத்தின் கீழ் மணவெளி சட்டமன்ற தொகுதி நோணாங்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 36 மாணவ மாணவியர்களுக்கு…