“போதைப்பொருள் இல்லாத புதுச்சேரி” விழிப்புணர்வு..,
புதுச்சேரி பாரதி அறக்கட்டளை, சார்பில் சர்வதேச போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு “போதைப்பொருள் இல்லாத புதுச்சேரி” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நடைப்பயணம் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நடைப்பயணம் கம்பன் கலையரங்கத்தில் இருந்து புறப்பட்டது. இதில் கலந்துகொண்ட…
பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் கைது..,
புதுச்சேரியில் 2015-ம் ஆண்டு பொதுப்பணித்துறையில் 2642 பேர் பணிக்கு அமர்த்தபட்டனர். தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருக்கும் போது பணிக்கு அமர்த்தபட்டதால் தேர்தல் ஆணையத்தால் 2016 ஆம் ஆண்டு 2642 பேரும் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இவர்கள் மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி…
மத்திய அரசை வலியுறுத்தி 15 தீர்மானங்கள்..,
புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என நெடுங்காலமாக புதுச்சேரி அரசு மத்திய அரசை வலியுறுத்தி 15 தீர்மானங்கள் சட்டப்பேரவையில் இயற்றி உள்ளது. ஆனால் மத்திய அரசு புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க முடியாது என்று கைவிரித்த நிலையில்…
புதுச்சேரி அலுவலகம் மீது தக்காளி வீசி போராட்டம்…
புதுச்சேரியில் 2015-ம் ஆண்டு பொதுப்பணித்துறையில் 2642 பேர் பணிக்கு அமர்த்தபட்டனர். தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருக்கும் போது பணிக்கு அமர்த்தபட்டதால் தேர்தல் ஆணையத்தால் 2016 ஆம் ஆண்டு 2642 பேரும் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இவர்கள் மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி…
இலவச மருத்துவ முகாமில் ரூ.35,000 நிதி வழங்கிய அமைச்சர் நமச்சிவாயம்
புதுச்சேரி மண்ணாடிபட்டில் இலவச மருத்துவ முகாமில் அமைச்சர் நமச்சிவாயம் ரூ.35,000 நன்கொடையாக வழங்கினார். முகாமை உள்துறை அமைச்சர் ஆ.நமச்சிவாயம் தொடங்கி வைத்தார். மேலும், கர்ப்பிணி பெண்களுக்கு PMSMA ஸ்கேன் மையத்தையும் திறந்து வைத்தார். சிறப்பு அம்சமாக, காசநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கான ஊட்டச்சத்து…
அரசின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் ஊழல்..,
புதுச்சேரி அரசின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் ஊழல் சம்பந்தமான ஆதாரங்களை நிறைய திரட்டி வைத்துள்ளோம், வருகிற 26ம் தேதி நடக்கும் காங்கிரஸ் கூட்டத்தில் இறுதி செய்யப்பட்டு, குடியரசுத் தலைவர் சந்தித்து புகார் மனு அளிக்க உள்ளதாக தெரிவித்த நாராயணசாமி காங்கிரஸ் கட்சி…
ஆளுநர்,முதலமைச்சர் பங்கேற்ற யோகா நிகழ்ச்சி..,
உலக அரங்கில் கொண்டாடப்பட்டு வரும் சர்வதேச யோகா தினம் பத்து ஆண்டுகளை நிறைவு செய்து 11-வது ஆண்டில் உலகின் மிகப்பெரிய யோகா நிகழ்வாக ஐந்து இலட்சத்திற்கும் கூடுதலான இடங்களில் யோகா சங்கமம் என்ற பெருந்திரள் யோகா செயல் விளக்க நிகழ்ச்சி,தேசிய அளவில்…
பாய்மர படகில் கடல் சாகச பயணம்..,
புதுச்சேரியில் இருந்து காரைக்கால் சென்று திரும்பும் “சாகர் சங்க்ரம்” பாய்மர படகு கடல் சாகச பயண தொடக்க விழா கடந்த 11ந் தேதி தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் நடந்தது.கடலுார் தேசிய மாணவர் கப்பற்படை பிரிவு, புதுவை தேசிய மாணவர் கப்பற்படை பிரிவு…
ஆட்டம் பாட்டத்துடன் போராட்டம் ..,
புதுச்சேரியில் பூர்வீகமாக வசிக்கும் மலக்குறவன், காட்டுநாயக்கர், எருகுலா, குருமன்ஸ் மலக்குறவன் ஆகிய மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசை வலியுறுத்தி கடந்த 44 ஆண்டுகளாக பழங்குடியின மக்கள் போராடி வருகின்றனர். ஒவ்வொரு முறையும் கோப்பு மத்திய அரசுக்கு அனுப்பப்படுவதாக புதுச்சேரி…
பெயர் சேர்த்தல் நீக்களுக்கு பணம் வாங்கும் தரகர்கள்..,
புதுச்சேரி குடிமைபொருள் வழங்கல் துறை அலுவலகம் பாக்கமுடையான்பேட் தொழிற்பேட்டை சாலையில் இயங்கி வருகிறது. இங்கு ரேஷன் கார்டு தொடர்பான அனைத்து பணிகளும் நடைபெறுகிறது. ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், மானியம் வழங்குதல், கார்டு பிரித்தல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது.…