• Thu. Oct 16th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

Namakkal Anjaneyar

  • Home
  • தேசிய கராத்தே போட்டியில் மாணவர்கள் சாதனை

தேசிய கராத்தே போட்டியில் மாணவர்கள் சாதனை

கடந்த ஞாயிறு அன்று காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை கர்நாடகா மாநிலம் மைசூர்ல் ஜிம்னாசியம் ஹால் ஸ்போர்ட்ஸ் பெவிலியன், (மைசூர் பல்கலைக் கழகம்) அரங்கில், கோஜூ வாரியர்ஸ் கப் -2024 ஓப்பன் நேஷனல் கராத்தே சாம்பியன்ஷிப்-2024…

திமுக பிரமுகர், விவசாயின் நிலத்தை அபகரிக்க அடாவடி முயற்சி.., காவல் துறை வருவது அறிந்து தப்பி ஓட்டம்…

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள பன்னீர்குத்தி பாளையத்தில் பக்கத்து தோட்டத்துக்காரர் திமுக பிரமுகர் ஒருவர் விவசாயிக்கு கொலை மிரட்டல், மோட்டார்களை அடித்து நொறுக்கி அடாவடி செய்தனர். காவல்துறையினர் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று விவசாயி கோரிக்கை விடுத்தனர். நாமக்கல்…

குமாரமங்கலம் பாண்டீஸ்வரர் கோவில் தெப்பக்குளத்தை சுத்தம் செய்து புதிய நீர் விட வேண்டும்-பொதுமக்கள் கோரிக்கை….

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலின் உப கோவில்களில் ஒன்றான குமாரமங்கலம் பாண்டீஸ்வரர் கோவில் தெப்பக்குளத்தில் மீன்கள் செத்து மிதந்து துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் புகார் அளித்து குளத்தை சுத்தம் செய்து புதிய நீர் விட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர்…

மோர்பாளையம் ஆட்டு சந்தையில் பக்ரீத் முன்னிட்டு 4 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை…

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே மோர்பாளையம் கால்நடை சந்தை ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் கூடுகிறது. இந்த சந்தைக்கு பெருந்துறை பள்ளப்பட்டி சேலம் ஓமலூர் போன்ற தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகளும் வியாபாரிகளும் இந்த சந்தைக்கு வருகின்றனர். ஆடு, மாடு, கோழி…

விவசாய பயிர்களுக்கான ஸ்கேன் செய்யும் புதிய தொழில்நுட்பம் அறிமுகம்.., மல்லசமுத்திரம் பருத்தி விவசாயிகளுக்கு செயல் விளக்கம்…

விவசாய பயிர்களுக்கான ஸ்கேன் செய்யும் புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்து, மல்லசமுத்திரம் பருத்தி விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. பருத்தி விவசாயம் குறைந்து வெளிநாடுகளில் இருந்து பருத்தி இறக்குமதி செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பாக தமிழகத்தில் நாமக்கல் மாவட்டத்தில்…

மே 31 உலக புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி…

இந்திய பல் மருத்துவ சங்கம் திருச்செங்கோடு கிளையின் சார்பாக மே 31 அன்று உலக புகையிலை எதிர்ப்பு தின பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணி திருச்செங்கோடு அண்ணா சிலை அருகில் ஆரம்பித்து நான்கு ரத வீதிகள் வழியாக சென்று மீண்டும் அண்ணா…

திருச்செங்கோட்டில் கொங்கு நாட்டின் பாரம்பரிய கலையான வள்ளி கும்மியாட்டம்

திருச்செங்கோட்டில் கொங்கு நாட்டின் பாரம்பரிய கலையான வள்ளி கும்மியாட்டம் 47வது முறையாக அரங்கேற்றம் 256 இளைஞர்கள் மற்றும் சிறுமிகள், பெண்கள் கலந்து கொண்டு வள்ளி கும்மி ஒயிலாட்டம் ஆடினார்கள். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வேலூர் ரோடு விவேகானந்தா மைதானத்தில் கொங்கு நாட்டின்…

உலக பட்டினி தினத்தை ஒட்டி தமிழக வெற்றி கழகம் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி சார்பில் ஏழை எளியவருக்கு அன்னதான நிகழ்ச்சி

தமிழக வெற்றி கழகம் சார்பில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழகமெங்கும் அன்னதானம் நிகழ்ச்சிகளை வழங்க கட்சியின் தலைவர் விஜய் அவர்கள் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதன்படி பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அவர்களின் அறிவுரைப்படி, நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் ஜேஜே…

திருச்செங்கோடு வெப்படை சாலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும், கிராம மக்களும் திடீர் சாலை மறியல்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள ஆனங்கூர் பகுதியில் அடிக்கடி வாகன விபத்துகளால் உயிர்பலி ஏற்படுவதாக கூறியும், வேகத்தடை அமைக்க வலியுறுத்தியும், தங்களுக்கு சுடுகாடு இடம் ஒதுக்கி தர வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும், கிராம மக்களும் திருச்செங்கோடு வெப்படை சாலையில்…

உயர் ரத்த அழுத்தம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 1100 மாணவ, மாணவிகள், பெரியவர்கள் கலந்து கொண்ட மராத்தான் போட்டி

உயர் ரத்த அழுத்தம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மல்லசமுத்திரம் சர்வேஸ் கிளினிக் மற்றும் சேலம் விம்ஸ் மருத்துவமனை சார்பில் 1100 மாணவ, மாணவிகள், பெரியவர்கள் கலந்து கொண்ட மராத்தான் போட்டி மல்லசமுத்திரத்தில் நடைபெற்றது 10 கிலோமீட்டர், 5 கிலோமீட்டர்,மூன்று கிலோமீட்டர்…