திருச்செங்கோடு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் திறப்பு விழா
திருச்செங்கோடு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ 42 லட்சத்து 72 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள இரண்டு கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் திறப்பு விழா நடைபெற்றது. காணொளி காட்சி மூலம் தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.…
அரசு பேருந்தின் முன்சக்கரம் கழன்று ஓடியதால் ஏற்பட்ட விபத்தின் சிசிடிவி காட்சிகள்…
சேலத்தில் இருந்து ஈரோடு செல்வதற்காக இன்று மாலை புறப்பட்ட அரசு பேருந்து அதன் ஓட்டுனர் ராஜா ஓட்டி வரவே, வரும் பாதையில் பேருந்து பழுதானதால் பயணிகளை இறக்கிவிட்டு மாற்று வண்டியில் அனுப்பி வைத்தனர். பின்னர் பேருந்தில் ஓட்டுனர் ராஜாவும், நடத்துனர் மாயக்கண்ணனும்…
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் முருகன் தேர் கட்டுமான பணி பூஜை
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர்கோவில் பெரிய தேர் புதிதாக அமைக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்திருந்த நிலையில் உபயதாரர்கள் வழங்கிய 2 கோடியே 17 லட்சம் மதிப்பீட்டில் புதிய தேர் கட்டுமானப் பணி இன்று பூஜை செய்து துவக்கி வைக்கப்பட்டது. இதேபோல் இந்து சமய…
திருச்செங்கோட்டில் புதிய புறநகர் பேருந்து நிலைய ஆய்வுப் பணிகள்
திருச்செங்கோட்டிற்கு வரவுள்ள புதிய புறநகர் பேருந்து நிலையம் நிலம் அளக்கும் பணிகள் மற்றும் பேருந்து வந்து செல்வதற்கான ஆய்வுப் பணிகள் நடைபெற்றது. திருச்செங்கோடு நகராட்சி பகுதியில் உள்ள போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டு…
குமாரபாளையம் திமுக நகர மன்ற தலைவர் விஜய கண்ணன் மீது நடவடிக்கை எடுக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள நல்லாம்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக வீட்டு மனைக்கு மேங்கோ கார்டன் என்ற பெயரில் வழங்கிய அனுமதியை ரத்து செய்ய கோரியும், ரவுடிகளோடும், தோட்டா மற்றும் பயங்கர ஆயுதங்களோடும் நல்லாம்பாளையம் பகுதியில் அராஜகம் செய்து கொலை மிரட்டல்…
பள்ளிபாளையம் பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்பனை: திமுக முன்னாள் ஒன்றிய இளைஞரணி பொறுப்பாளர் உட்பட மூன்று பேர் கைது…
சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட திமுகவைச் சேர்ந்த பள்ளிபாளையம் முன்னாள் ஒன்றிய இளைஞரணி பொறுப்பாளர் உட்பட மூன்று பேர் கைது செய்து, விற்பனைக்காக இருந்த 200-க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சியில்…
தமிழகத்தின் வளர்ச்சிக்காக தமிழகத்தின் மேம்பாட்டை நாம் உறுதி செய்ய வேண்டும்-மத்திய தகவல் ஒலிபரப்பு துறை இணை அமைச்சர் டாக்டர் L.முருகன் பேச்சு
மத்திய-மாநில அரசுகளுக்கு இணைப்பு பாலமாக இருந்து, தமிழ்நாட்டிற்கும் ஒரு இணைப்பு பாலமாக இருந்து தமிழகத்தின் வளர்ச்சியை கடந்த 10 ஆண்டுகளில் வளர்ச்சியை மேம்படுத்தியதைப்போல இன்னும் வேகமாக தமிழகத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசிடம் இருந்து நிதி பெற்று தமிழகத்தின் மேம்பாட்டை நாம் உறுதி…
போதை மிட்டாய்கள் விற்கப்பட்டால் கடும் நடவடிக்கை… நகராட்சி ஆணையர் எச்சரிக்கை..,
திருச்செங்கோடு நகராட்சி பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு முன் உள்ள பெட்டிக் கடைகளில் காலாவதியான மிட்டாய்கள்,குளிர்பானங்கள் போதை மிட்டாய்கள் விற்கப்படுகிறதா என நகர் நல அலுவலர் வெங்கடாசலம் தலைமையில் நகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டு போதை மிட்டாய்கள் விற்கப்படுவது கண்டறியப்பட்டால் ஒரு…
திருச்செங்கோட்டில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி 54 வது பிறந்தநாள் விழா
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவர்களின் 54 வது பிறந்தநாள் விழா நாமக்கல் மேற்கு மாவட்டம் காங்கிரஸ் கமிட்டி சார்பில் திருச்செங்கோடு விட்டம்பாளையம் பராமரிக்கும் கரங்கள் இல்லத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருச்செங்கோடு ஒன்றிய கவுன்சிலர் மாநில பொது குழு உறுப்பினர்…
திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் காங்கிரஸ் கட்சியினர் ரத்ததானம்
நாமக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தியின் 54வது பிறந்த நாளை ஒட்டி திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் நாமக்கல் மேற்கு மாவட்ட தலைவர் சர்வேயர் செல்வகுமார் தலைமையில் மாவட்ட செயலாளர்…