• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

அ. சுந்தரம்

  • Home
  • சொத்து வரி, மின் கட்டணம் உயர்வை ஏற்படுத்திய திமுக அரசை கண்டித்து, நாமக்கல்லில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்

சொத்து வரி, மின் கட்டணம் உயர்வை ஏற்படுத்திய திமுக அரசை கண்டித்து, நாமக்கல்லில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்

சொத்து வரி, மின் கட்டணம் உயர்வை ஏற்படுத்திய திமுக அரசை கண்டித்து நாமக்கல் மாவட்டம் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் சொத்து வரி உயர்வு, மின்சார கட்டண உயர்வு மற்றும் போதை பொருள் புழக்கத்தை தடுக்க…

பள்ளிபாளையம் திருவருட் பிரகாச வள்ளல் பெருமாள் உற்றநாள் விழா கொண்டாட்டம்…

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஈ.ஆர். தியேட்டர் அருகில் சுத்த சன்மார்க்க சங்கம் அன்பர்கள் சார்பாக திருவருட்பிரகாச வள்ளல் பெருமான் வருவிக்கு உற்றநாள் 202ஆம் ஆண்டு விழாவானது நடைபெற்றது. தொடர்ந்து பொது மக்களுக்கு சன் மார்க்க அன்பர்கள் சார்பாக 9-ஆம் ஆண்டு அன்னம்…

கொள்ளையடித்த ரூ.66 லட்சத்துடன் Container-ல் வந்த கும்பல்… விரட்டி பிடித்த போலீசாருக்கு டிஜபி சங்கர் ஜிவால் பாராட்டு!

நாமக்கல் ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் என்கவுன்ட்டர் நடத்தி குற்றவாளிகளை பிடித்த போலீசாரை டி.ஜி.பி சங்கர் ஜிவால் நேரில் பாராட்டினார். நாமக்கல் அருகே கடந்த செப்.27ம் தேதி காலை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கண்டெய்னர் லாரி ஒன்று சோதனையில்…

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சியில் தூய்மையே சேவை 2024 என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சியில் தூய்மையை நோக்கி மேலும் ஒரு படியில் தூய்மையே சேவை 2024 என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நகர மன்ற தலைவர் சேர்மன் மோ.செல்வராஜ், நகர மன்ற துணைத் தலைவர் ப.பாலமுருகன், நகராட்சி ஆணையாளர் தாமரை ஆகியோர்…

பள்ளிபாளையம் தனியார் திருமண மண்டபத்தில் வீட்டுமனை பட்டா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தொகுதியில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 442 பயனாளிகளுக்கு பள்ளிபாளையம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. வீட்டுமனை பட்டா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, புதிய திட்ட பணிகள் அடிக்கல் நாட்டி முடிவற்ற பணிகளை திறந்து வைக்க…

மீனவர்களுக்கான கடன் உதவி அட்டை வழங்கும் விழா…

பள்ளிபாளையம் நகராட்சி சமுதாய கூடத்தில் மீன்வளம் மற்றும் மீன்வளத்துறை சார்பாக மீனவர்களுக்கான விவசாயி கடன் அட்டை (கேசிசி) வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் உமா துவக்கி வைத்து சிறப்புரை நிகழ்த்தினார். உடன் பள்ளிபாளையம்…

ஒட்டமத்தை பகுதியில் அண்ணா புரட்சித்தலைவர் அம்மா திராவிட முன்னேற்ற கழகம் அலுவலகம் திறப்பு விழா…

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள ஒட்டமத்தை பகுதியில் அண்ணா புரட்சித் தலைவர் அம்மா திராவிட முன்னேற்ற கழகம் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. அண்ணா புரட்சித் தலைவர் அம்மா திராவிட முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் வி.எஸ்.கே.செந்தில்குமார் தலைமையில் அலுவலகம் திறக்கப்பட்டது.…

பள்ளிபாளையம் நகராட்சி தி. மு க தலைவரை மாற்றக்கோரி கூட்ட அரங்கில் கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்…!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் 21- வார்டுகளுக்கு உட்பட்ட நகராட்சி சாதாரண மாதாந்திர கூட்டம் இன்று நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்தை ரத்து செய்து பாதியில் வெளியேறிய தலைவர் மற்றும் துணைத்தலைவர் நகராட்சி கமிஷனர்…! திமுக நகர மன்ற தலைவர், துணைத்…

10 லட்சம் மதிப்பீட்டில் பள்ளிக்கு தேவையான உபகரணங்கள் வழங்கிய சட்டமன்ற உறுப்பினர் பி.தங்கமணி

குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.தங்கமணி 10 லட்சம் மதிப்பீட்டில் பள்ளிக்கு தேவையான உபகரணங்களை வழங்கி சிறப்பித்தார். பள்ளி மாணவ, மாணவிகள் மகிழ்ந்தனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு திட்ட நிதியில்…

மக்களுடன் முதல்வர் பொதுமக்கள் மகிழ்ச்சி…

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள கொக்கராயன் பேட்டை, பாப்பம்பாளையம், ஊராட்சிக்கு உட்பட்ட முனியப்பன் கோயில் அருகில் தனியார் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்டமானது நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், முன்னணியில் 500 -க்கும் மேற்பட்ட பொது…