கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மற்றும் மண்டபத்தை சேர்ந்த 55 மீனவர்களையும், 8 விசைப் படகுகளையும் இலங்கை கடற்படையினர் நேற்று முன்தினம் சிறை பிடித்தனர்.
இந்நிலையில், யாழ்ப்பாணம் அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமநாதபுரத்தைச் சேர்ந்த மேலும் 14 மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்துள்ளனர். மீனவர்களின் இரு படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
கடந்த 48 மணி நேரத்தில் தமிழக மீனவர்கள் 69 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்த சம்பவம் மீனவ கிராமங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- முன்னாள் வார்டு கவுன்சிலருக்குவீடு வழங்க மறுக்கும் அதிகாரிகள்..,
- ஆர்வோ சுத்திகரிப்பு நிலையம் திறப்பு விழா..,
- போலியோ சொட்டு மருந்து மருத்துவ முகாம்..,
- கிராம சபைக் கூட்டத்தில் எம்எல்ஏ பங்கேற்பு..,
- 3 வழிதட நீட்டிப்பு பேருந்து சேவைகளை தொடங்கி வைத்த அமைச்சர்..,
- பிரபலமான குதிரையேற்ற போட்டியில் மாணவர் தேர்வு..,
- ஒரத்தநாடு அருகே மின்சாரம் தாக்கி முதியவர் பலி..,
- மோட்டார் ஸ்போர்ட்ஸ் போட்டி துவக்கம்..,
- ராயப்பாஸ் செட்டிநாடு ரெஸ்டாரன்ட் திறப்பு..,
- பழுதாகி நின்ற அரசு பேருந்தால் பயணிகள் தவிப்பு..,