கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மற்றும் மண்டபத்தை சேர்ந்த 55 மீனவர்களையும், 8 விசைப் படகுகளையும் இலங்கை கடற்படையினர் நேற்று முன்தினம் சிறை பிடித்தனர்.
இந்நிலையில், யாழ்ப்பாணம் அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமநாதபுரத்தைச் சேர்ந்த மேலும் 14 மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்துள்ளனர். மீனவர்களின் இரு படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
கடந்த 48 மணி நேரத்தில் தமிழக மீனவர்கள் 69 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்த சம்பவம் மீனவ கிராமங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- திண்டுக்கல் அருகே த.வெ.க. கொடி ஊன்றியதால் பரபரப்பு..,

- ஜனநாயகன் படம் அரசியல் காரணங்களுக்காக நிறுத்தப்படவில்லை -நடிகர் சரத்குமார்..,

- Coronavirus disease 2019
- கோ கிளாம் பொங்கல் பண்டிகை சிறப்பு விற்பனை கண்காட்சி..,

- சமூகப் பொறுப்பை வலியுறுத்தும் விரிவாக்கப் பணி…

- மேல்நிலைப்பள்ளியில் அரசு விலை இல்லா மிதிவண்டி..,

- ஜனநாயகன் படம் வெளியாக வேண்டி மொட்டை அடித்துக் கொண்ட தீவிர ரசிகை..,

- La psicología detrás del juego cómo Sweet bonanza influye en tu experiencia en el casino
- Risk idarəetmə strategiyalarının Pin up az vasitəsilə mərc oyunlarında uğur qazanma yolları
- ப்ரொபஷனல் கனெக்ட் நிகழ்வு..,





