• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

தூய்மை பணியாளர்களுக்கு அன்னதானம்

ByG.Ranjan

Aug 5, 2024

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு காரியாபட்டி வேப்பங்குளத்தை சேர்ந்த தி.மு.க பிரமுகர் மனோகரன் தாயாரின் 2-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. பேரூராட்சி தலைவர் செந்தில் பணியாளர்களுக்கு அன்ன தானம் வழங்கி னார். கவுன்சிலர்கள் சரஸ்வதி பாண்டியன், வேப்பங்குளம் மனோகரன் மற்றும் பணியாளர்கள் பங்கேற்றனர்.