• Sat. May 18th, 2024

Trending

அதிமுக-வின் 52வது துவக்கவிழாவை முன்னிட்டு, அதிமுக கட்சியினர் கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளில் கழகப் பொதுச் செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உத்தரவிற்கிணங்க கழக அமைப்புச் செயலாளரும் விருதுநகர் மாவட்ட செயலாளர் முன்னால் அமைச்சர் கே. டி.ராஜேந்திர பாலாஜி அறிவுறுத்தலின்படி, இராஜபாளையத்தில் தெற்கு…

ஆர்தர் ஹோலி காம்டன் பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 10, 1892)…

ஆர்தர் ஹோலி காம்டன் (Arthur Holly Compton) செப்டம்பர் 10, 1892ல் உவூற்றர், ஒகியோ, அமெரிக்காவில் பிறந்தார். தனது ஆரம்பக்கல்வியை முடித்த பிறகு, கல்லூரியில் பயின்று 1913 இல் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார், அவர் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பை…

தனியார் மருத்துவமனையில், செவிலியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டாக்டர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள ஒத்தையால் பகுதியைச் சேர்ந்தவர் நாகலட்சுமி (23). இவர் சாத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். அதே மருத்துவமனையில், ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டம் ஜம்பாலா பகுதியைச் சேர்ந்த ரகுவீர் (39) என்பவர்…

கோவையில் ஓட்டலுக்குள் 5 பேர் கொண்ட கும்பல் புகுந்து சூறையாடிய சி.சி.டி.வி காட்சி-போலீசார் வழக்குப் பதிவு

கோவை ஒண்டிப்புதூரை சேர்ந்தவர் ராமசாமி (24). இவர் திருச்சி ரோடு சிங்காநல்லூரில் ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று அவர் ஓட்டலில் வியாபாரத்தை கவனித்து கொண்டு இருந்தார். அப்போது உணவருந்த 5 பேர் ஓட்டலுக்கு வந்தனர். அதில் ஒருவர் பாதையை மறைத்தவாறு உட்கார்ந்து…

உசிலம்பட்டி அருகே பால் பாக்கெட் வாகனம் தீப்பிடித்து எரிந்தது

மதுரை பாண்டி கோவிலைச் சேர்ந்த சரவணக்குமார் என்பவர் சரக்கு வாகனத்தில் பால் பாக்கெட்டுகளை ஏற்றிக் கொண்டு கம்பத்தில் இறக்கிவிட்டு மீண்டும் மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த போது, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மதுரை – தேனி எல்லையான ஆண்டிபட்டி கணவாய்…

குமரி சுசீந்திரம் தாணுமாலையசாமி கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்

.குமரி மாவட்டத்தில் இந்து வழிபாட்டு கோயில்களில் புகழ் பெற்ற சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலைய சாமி கோவிலில் சித்திரை தேரோட்டம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் தேரின் திருவடம் பிடித்து தேரை இழுத்தனர், ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். காலை 7.30 மணிக்கு…

சோழவந்தானில் அதிமுக சார்பில் 25வது நாளாக நீர் மோர் வழங்கல்: பொதுமக்கள் பாராட்டு

தமிழகத்தில் சென்ற மாதம் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் தமிழக முழுவதும் அதிமுகவினர் நீர் மோர் பந்தல் திறந்து பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்ட நிலையில் , வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய கழகத்தின்…

கொடைக்கானலில் மலர்கண்காட்சி இனிதே தொடக்கம்

கொடைக்கானலில் 61வது மலர்கண்காட்சியை அதிகாரிகள் இனிதே தொடங்கி வைத்துள்ளனர்.திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மே மாத சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாக மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு 61வது மலர்…

சிபிஎம் கட்சியின் எக்ஸ் தள பக்கம் முடக்கம்

தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப்பக்கம் மர்ம நபர்களால் முடக்கப்பட்டுள்ளது.பிரபல சமுக வலைதளமான எக்ஸ் தளத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் தங்களது கணக்குகளை வைத்துள்ளனர். அதிகாரப்பூர்வ தகவல்கள் மற்றும் அறிவிப்புகள் இந்த…

மதுரையில் கனமழைக்கு வீடு இடிந்து விழுந்து ஒருவர் பலி

மின்வாரியத்தின் அசத்தல் அறிவிப்பு

தமிழகத்தில் மின்சார வாரியத்தில் புதிய மின் இணைப்பு, புகார் தெரிவித்தல் மற்றும் மின்தடை தொடர்பான சேவைகளுக்கு ஒரே இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.மின் கட்டணம் செலுத்துதல், புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பித்தல், மின்தடை மற்றும் புகார் தெரிவித்தல் என அனைத்திற்கும் app1.tangedco.org/nsconline என்ற இணையதளத்தை…

ஷோரூம் வாசலில் வாஷிங்மெஷினை எரிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு

சென்னை ரிலையன்ஸ் ஷோரூம் வாசலில், அந்தக் கடையில் வாங்கிய வாஷிங்மிஷினை பெண் ஒருவர் எரிக்க முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதுசென்னையை சேர்ந்தவர் லாவண்யா.தனியாக வசித்து வரும் இவர், சிறுக சிறுக பணம் சேர்த்து, ரிலையன்ஸ் டிஜிட்டல் ஷோ ரூமிலிருந்து வாஷிங் மெஷின்…

பள்ளிக்கு தாமதமாக வந்த ஆசிரியை : அடித்து தள்ளிய பள்ளி முதல்வர்

உத்தரபிரதேசத்தில் உள்ள தனியார் பள்ளி தொடக்கப்பள்ளியில் ஆசிரியை ஒருவர் தினமும் தாமதமாக வந்ததால், பள்ளி முதல்வர் அடித்துத் தள்ளிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உத்திரபிரதேசம் மாநிலம் ஆக்ராவில் தொடக்கப்பள்ளி ஒன்றில் கஞ்சன் சவுத்ரி என்பவர் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.…