• Wed. May 22nd, 2024

Trending

அதிமுக-வின் 52வது துவக்கவிழாவை முன்னிட்டு, அதிமுக கட்சியினர் கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளில் கழகப் பொதுச் செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உத்தரவிற்கிணங்க கழக அமைப்புச் செயலாளரும் விருதுநகர் மாவட்ட செயலாளர் முன்னால் அமைச்சர் கே. டி.ராஜேந்திர பாலாஜி அறிவுறுத்தலின்படி, இராஜபாளையத்தில் தெற்கு…

ஆர்தர் ஹோலி காம்டன் பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 10, 1892)…

ஆர்தர் ஹோலி காம்டன் (Arthur Holly Compton) செப்டம்பர் 10, 1892ல் உவூற்றர், ஒகியோ, அமெரிக்காவில் பிறந்தார். தனது ஆரம்பக்கல்வியை முடித்த பிறகு, கல்லூரியில் பயின்று 1913 இல் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார், அவர் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பை…

தனியார் மருத்துவமனையில், செவிலியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டாக்டர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள ஒத்தையால் பகுதியைச் சேர்ந்தவர் நாகலட்சுமி (23). இவர் சாத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். அதே மருத்துவமனையில், ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டம் ஜம்பாலா பகுதியைச் சேர்ந்த ரகுவீர் (39) என்பவர்…

கோவையில் மாநில அளவிலான தாங் டா விளையாட்டு போட்டி

கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான தாங் டா விளையாட்டு போட்டிகளில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 300 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். கோவையில் மாநில அளவிலான தாங் டா போட்டிகள் திருச்சி சாலையில் உள்ள தனியார்…

நாகமலை புதுக்கோட்டையில் மாம்பழ பூஜை களரி திருவிழா

மதுரை நாகமலை புதுக்கோட்டையில் உள்ள செவ்ந்தியான் பங்காளிகள் கோவில் வீட்டு சார்பாக, கலிங்கமடை புல லூத்துஅய்யனார் நாகலிங்கம் முத்தையா சுவாமிக்கும், வீராயி செம்பாயி அம்மனுக்கும் மாம்பழ பூஜை களரி விழாவானது, மூன்றாண்டு ஒரு முறை இங்கு வைகாசி மாதத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது.பூசாரி…

கோவையில் கனமழையால் லங்கா கார்னர் சுரங்கப்பாதையில் நீர் தேங்காமல் தடுக்க மாநகராட்சி பேரிடர் குழு

கோவையில் பெய்த கனமழையால் லங்கா கார்னர் சுரங்கப்பாதையில் நீர் தேங்காாமல் தடுக்க மாநகராட்சி பேரிடர் குழுவினர் உடனடியாக நீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். கோவை மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்டம் முழுவதும் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக கனமழை…

மதுரை வில்லாபுரம் சௌடேஸ்வரி அம்மன் ஆலய விழா

மதுரை வில்லாபுரம் மீனாட்சி நகரில் உள்ள சௌடேஸ்வரி அம்மன் கோவில் 25 ஆம் ஆண்டு கரக உற்சவ விழாவில், கத்தி போடும் விழா நடைபெற்றது. சௌடேஸ்வரி அம்மன் கோயில் வளாகத்தில் மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெற்றது. மதுரை வில்லாபுரம் மீனாட்சி…

திருப்பரங்குன்றத்தில் வைகாசி திருவிழாவில் முருகனும் தெய்வானையும் பக்தர்களுக்கு காட்சி

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் 9-ம் நாள் வைகாசி விசாகத் திருவிழாவில் முருகனும் தெய்வானையும் பக்தர்களுக்கு அருள் வாவித்த வீடியோ காட்சி.

அலங்காநல்லூர் ஸ்ரீ மாலையம்மாள் திருக்கோவில் கும்பாபிஷேகம்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள பெரிய இலந்தைகுளம் ஸ்ரீமுத்தம்மாள் கோவில் மற்றும் கள்வேலிபட்டி கிராமத்தில் அமைந்துள்ளஸ்ரீமாலையம்மாள் ஸ்ரீகருப்பசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் திருக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில் முதல் நாள் யாக வேள்வி பூஜையில்…

வைகை ஆற்றில் ஆபத்தான நிலையில் குளிக்கும் மக்கள்

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே திருவேடகம் சாய்பாபா கோவில் பகுதியில் வைகை ஆற்றில் ஆபத்தான நிலையில் பொதுமக்கள் குளித்து வருகின்றனர்.தமிழகத்தில் கனமழை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில், பெய்து வரும் நிலையில் ஆங்காங்கே உள்ள நீர் நிலைகளில் தண்ணீர் பெருகி வருகிறது.இந்த நிலையில்…

உசிலம்பட்டி ராமலிங்க சுவாமி – சௌடாம்பிகையம்மன் கோவில் திருவிழா-பக்தர்கள் நேர்த்திக்கடன்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலையை அடுத்துள்ள இ.கோட்டைபட்டி கிராமத்தில் ராமலிங்க சுவாமி சௌடாம்பிகையம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் வைகாசி திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் நடைபெற்று வரும் இந்த கோவில் திருவிழாவின் முக்கிய…

குமரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி பேரூந்துகளை ஆய்வு செய்த குமரி மாவட்டம் ஆட்சியர் ஸ்ரீதர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி மற்றும் தனியார் பள்ளி வாகனங்களின் இயக்க தன்மை, இருக்கைகள், முதல் உதவி மருத்துவ பெட்டி இவைகள் முறையாக உள்ளதா என பள்ளி, கல்லூரி வாகனங்களை. குமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், மாவட்டம் போக்குவரத்து துறை…

மார்த்தாண்டம் மேம்பாலத்தின் உறுதித் தன்மை ஆய்வு – கனகராஜ் பேட்டி

குமரி மாவட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பார்வதிபுரம் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தவை.மார்த்தாண்டத்தில் உள்ள மேம்பாலத்தின் உறுதித்தன்மை, தாங்கும் சக்தியை விரிவான ஆய்வு செய்யவேண்டும். குமரியை சேர்ந்த…