• Mon. Apr 29th, 2024

இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்.
பொருள் (மு.வ):

ஆற்றல் இல்லாதவர் பலராக உலகில் இருப்பதற்குக் காரணம் தவம் செய்கின்றவர் சிலராகவும், செய்யாதவர் பலராகவும் இருப்பதே ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *