• Mon. Apr 29th, 2024

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Jul 22, 2022

சிந்தனைத்துளிகள்

 பணத்தால் கடிகாரத்தை வாங்கி விட முடியும் ஆனால்
நேரத்தை வாங்க முடியாது என்பதை என்றும் நினைவில் வைத்திருங்கள்.

 பணத்தால் மெத்தை கட்டில்களை வாங்கி விட முடியும் ஆனால்
நிம்மதியான தூக்கத்தை வாங்கிவிட முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

 தாயின் கருவறையில் இருந்து வெளிவரவும் பணம்
இறுதியில் கல்லறைக்கு போகவும் பணம்.

 இந்த பணத்தால் அழிந்தது மனிதர்களின் நல்ல குணம்.

 வாழ்க்கையில் ஒருவித மகிழ்ச்சிக்கு பணம் ஒரு தேவை
வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு பணம் மட்டுமே தேவையில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *