• Sun. Apr 28th, 2024

படித்ததில் பிடித்தது..

Byவிஷா

Feb 26, 2022

சிந்தனைத் துளிகள்

• மனிதன் தன்னைத் தானே ஆளக் கற்றுக் கொண்டால்,
வாழ்வில் உயர்வு அடைவது உறுதி.

• அறிவு தெளிவுடன் தொழிலில் ஈடுபட்டால் நன்மை உண்டாகும்.

• சொல்லுக்கு மகத்துவம் இல்லை. அதுவே உள்ளத் துணிவுடன்
சொல்லும் போது சக்தி படைத்ததாகி விடும்.

• உடம்பு வியர்க்க வியர்க்க உழைப்பில் ஈடுபட்டால் பசித்துப் புசிக்கலாம்.
நோய் அனைத்தும் பறந்தோடும்.

• உழைப்பின் மீது நம்பிக்கை வைத்து கடமை ஆற்றினால்
சோம்பல் சாம்பலாகி விடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *