• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பாலத்தின் சுவர்களில் வர்ணம் தீட்டும் பணி..,

ByK Kaliraj

Nov 27, 2025

சிவகாசி நெடுஞ்சாலை துறை சார்பில் வெம்பக்கோட்டை சுற்றுவட்டார பகுதியில் உள்ள பாலங்களில் இரவு நேரங்களில் ஏற்படும் விபத்தை தடுப்பதற்காக பாலத்தின் சுவர்களில் வர்ணம் தீட்டும் பணிகள் தொடங்கியுள்ளது.