• Wed. Mar 4th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

போடி தொகுதியை கைப்பற்றும் முதல்வரின் கனவு பலிக்காது..,

ByKalamegam Viswanathan

Nov 14, 2025

பெரியகுளத்தில் இருந்து சென்னை செல்வதற்காக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:

பீகார் தேர்தல் முடிவு குறித்த கேள்விக்கு:

ஜனநாயக கட்சியை கூட்டணி தான் வெற்றி பெறும் என்று ஏற்கனவே கணிக்கப்பட்டிருந்தது. அது நடந்திருக்கிறது.

மேகதாது அணை குறித்த கேள்விக்கு:

மேகதாது அணையை பற்றி விரிவான அறிக்கையை ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். தமிழக அரசு தனியாக தீவிரமாக ஆய்வு செய்யவில்லை.

போடி தொகுதியை கைப்பற்ற வேண்டும் என முதல்வர் கூறி இருப்பது குறித்த கேள்விக்கு:

அவர்களின் கனவு பலிக்காது முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் கூறினார்.