• Mon. Jul 27th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

தனியார் கேபிள் பதிக்கும் பணி..,

ByK Kaliraj

Sep 8, 2025

விருதுநகர் மாவட்டம் சங்கரபாண்டியபுரம் மற்றும் சத்திரம், குகன் பாறை, துலுக்கன்குறிச்சி பகுதியில் தனியார் கேபிள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

கேபிள் வயர்கள் முறையாக பதிக்கப்படாமல் வாகன ஒட்டிகளுக்கு இடையூறாக பதிக்கப்பட்டு வருகிறது .

இதனால் இரவு நேரங்களில் கேபிள் வயர்கள் தடுமாறி காயமடைகின்றனர்.ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கேபிள் வயர்கள் முறைப்படுத்தப்பட்டுள்ளதா என கண்காணிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.