கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் வருகை. இன்று முதல் 4 நாட்கள் தங்கி பல்வேறு இந்து அமைப்பு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் மோகன் பகவத் வருகையை ஒட்டி கன்னியாகுமரியில் நான்கு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
