நாகர்கோவில் மாநகராட்சியின் இரண்டாவது ஆணையாளராக நியமிக்கப்பட்ட
நிஷாந்த் கிருஷ்ணா இ. ஆ .ப., நாகர்கோவிலில் இருந்து மாற்றப்பட்டு
ஓசூர் மாநகராட்சி ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நாகர்கோவில் மாநகராட்சியின் இரண்டாவது ஆணையாளராக நியமிக்கப்பட்ட
நிஷாந்த் கிருஷ்ணா இ. ஆ .ப., நாகர்கோவிலில் இருந்து மாற்றப்பட்டு
ஓசூர் மாநகராட்சி ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.