• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கொடைக்கானல் அருகே பசு மாடுகளை திருடி இறைச்சிக்காக கொன்று விற்பனை செய்த 2 பேர் கைது

ByNS.Deva Darshan

Oct 3, 2024

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் மாடுகளை திருடி இறைச்சிக்காக கொன்று விற்பனை செய்த முகமதுஅசாருதீன்(36), மருதுபாண்டி(35) ஆகிய 2 பேரை கொடைக்கானல் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.