ஒசூர் அருகே பேரண்டப்பள்ளியில் அடுத்தடுத்து 10 வாகனங்கள் ஒன்றின்பின் ஒன்று மோதி விபத்து. இந்த சாலை விபத்தில் 5 பேர் உயிரிழப்பு. தற்பொழுது கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.






ஒசூர் அருகே பேரண்டப்பள்ளியில் அடுத்தடுத்து 10 வாகனங்கள் ஒன்றின்பின் ஒன்று மோதி விபத்து. இந்த சாலை விபத்தில் 5 பேர் உயிரிழப்பு. தற்பொழுது கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.