சத்துணவு மையங்களுக்கு அவித்த முட்டைகளை உரிக்கும் எந்திரம்- விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது.
தமிழகத்தில் 451 பள்ளி சத்துணவு மையங்களில் 500 பயனாளிகளுக்கு மேல் உள்ளனர்.
சுகாதாரத்தை உறுதி செய்ய வேண்டிய சூழல் உள்ளது.









சத்துணவு மையங்களுக்கு அவித்த முட்டைகளை உரிக்கும் எந்திரம்- விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது.
தமிழகத்தில் 451 பள்ளி சத்துணவு மையங்களில் 500 பயனாளிகளுக்கு மேல் உள்ளனர்.
சுகாதாரத்தை உறுதி செய்ய வேண்டிய சூழல் உள்ளது.