மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளான் தாமரையி னாள்
பொருள் (மு.வ):
ஒருவனுடைய சோம்பலிலே கரிய மூதேவி வாழ்கின்றாள்; சோம்பல் இல்லாதவனுடைய முயற்சியிலே திருமகள் வாழ்கின்றாள்.
- இஃப்தார் நிகழ்ச்சி மமக தலைவர் ஜவாஹிருல்லா அரசியல் கருத்து..,
- “பட்டியலின மக்களுக்குள் பிளவை தூண்டும் சதி!”
- காங்கிரஸ் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்..,
- மு க ஸ்டாலின் 73 வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்..,
- சுடுகாடு வசதி கேட்டு பொதுமக்கள் மனு..,







