தமிழ்நாடு சைபர் க்ரைம் குற்ற பிரிவு தலைமையகம் உத்தரவின் படி விருதுநகர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினர். விருதுநகர் மாவட்ட காவல் கண்காணப்பாளர் சைபர் கிரைம் பிரிவு போலீசார் சார்பில்…
ஆடுதுறை பாமக பேரூராட்சி மன்ற தலைவர் ம. க.ஸ்டாலினைகொலை செய்ய முயன்ற குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. ஆடுதுறை பேருராட்சி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீசிய ஆறு நபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் உட்கோட்டம்,…
தூத்துக்குடி மாவட்டத்தில், ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம், போலி அரசு வேலை, டிஜிட்டல் அரஸ்ட் போன்ற பல்வேறு சைபர் குற்ற மோசடி வழக்குகளில் பணம் அனுப்பி பாதிக்கப்பட்ட 22 நபர்கள் இதுகுறித்து NCRPல் (National Cyber crime Reporting Portal)…
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவில் தென்திருப்பதி என்று அழைக்கப்படுகிறது புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையில் இருந்து பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. இந்த கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய இராஜபாளையம் ஸ்ரீவில்லிபுத்தூர் சிவகாசி…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை செவ்வாய் சாட்டுதளுடன் தொடங்கியது தொடர்ந்து பால்குடம் அக்னி சட்டி முளைப்பாரி எடுக்கும் பக்தர்கள் காப்பு கட்டி தங்கள் விரதத்தை…
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி 5வது வார்டு வைத்தியநாதபுரம் பகுதியை சேர்ந்த துளசி தேவி தவமணி இவர்களின் மகள் சுபஸ்ரீ சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்த வந்த நிலையில் பள்ளி விடுமுறை நாளான கடந்த சனிக்கிழமை…
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி முன்னாள் வார்டு கவுன்சிலரும் தொழிலதிபருமான எம் கே ராஜேஷ் பிறந்தநாளை ஒட்டி அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். தொழிலதிபர் எம் மருது பாண்டியன் . தொடர்ந்து அவரது நண்பர்கள் மாலை அணிவித்து வாழ்த்துக்களை பகிர்ந்து…
திண்டுக்கல் மாநகராட்சி 44 வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் மார்த்தாண்டன் தனது வார்டுக்கு உட்பட்ட மேட்டுப்பட்டி, சவேரியார்பாளையம்பகுதிகளில் உள்ள தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தீபாவளி பண்டிகையை தனது சொந்த செலவில் முன்னிட்டு சுமார் 2,100 பேருக்கு இலவச வேஷ்டி…
அரியலூர் ஒன்றியம் சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் முன்னாள் குடியரசு தலைவரும் இந்திய ஏவுகணை விஞ்ஞானிகமான டாக்டர் ஏ.பி.ஜெ . அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சி, பள்ளி தலைமை ஆசிரியர்முனைவர் சின்னதுரை தலைமையில் நடைபெற்றது. விழாவின் போது மாணவர்களிடம்…
குரோம்பேட்டை பேருந்து நிலையம் அருகே உள்ள தளபதி ஆட்டோ ஓட்டுநர் சங்கம் சார்பில் 17 ஆம் ஆண்டு ஆயுத பூஜை விழா சங்கத் தலைவர் கோபால் செயலாளர் முனுசாமி பொருளாளர் கார்த்திக் துணை தலைவர் நந்தகுமார் துணை செயலாளர் செந்தில்குமார் ஆகியோர்…