












இந்திய துணை குடியரசுத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கோவை மாவட்ட சிறுதொழில்கள் சங்கமான கொடிசியா சார்பில் பாராட்டு விழா கோவை பீளமேடு பகுதியில் உள்ள கொடிசியா அரங்கில் நடைபெறுகிறது. இதில் பா.ஜ.க தேசிய மகளிர் தலைவர் வானதி சீனிவாசன், பா.ஜ.க மாநில தலைவர் நயினார்…
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள நெடுங்காடு விவசாயி கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகளுக்கு கடன் வழங்க வலியுறுத்தியும் காரைக்கால் மாவட்டத்தில் யூரியா தட்டுப்பாட்டை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்றும் புதுச்சேரி அரசு சார்பில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்.…
சென்னையிலிருந்து விமானம் மூலம் புறப்பட்ட முதல்வர் மு க ஸ்டாலின் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார் . மதுரை விமான நிலையத்தில் முதல்வரை வருவாய்த் துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு , மற்றும்…
பஹ்ரைனில் நடைபெற்றுவரும் மூன்றாவது ஆசிய இளையோர் போட்டிகள் தொடரின் கபடி போட்டியில் இந்திய அணி தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியது. இதில் குறிப்பாக, தமிழகத்திலிருந்து சென்று இந்திய நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் வகையில் அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாகத் திகழ்ந்த, ‘கண்ணகி நகரைச்…
தமிழ் சினிமாவில் ஜல்லிக்கட்டு குறித்த படங்கள் மட்டுமே வெளிவந்து வந்த நிலையில், வட மஞ்சுவிரட்டு என்ற புதிய வகை மாடுபிடி வீர விளையாட்டை மையப்படுத்திய திரைப்படம் உருவாகியுள்ளது. இதன் சிறப்பம்சமாக, படப்பிடிப்பின் போது காளை முட்டி காயமடைந்து வைரலான கதாநாயகன் அசோக்குமார்…
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தென்காசி சாலையில் மருத்துவர் கோபாலகிருஷ்ணன் என்பவர் கோபாலகிருஷ்ணன் கிளினிக் என்ற பெயரில் 30 ஆண்டுகளாக கிளினிக் நடத்தி வந்தார் ஆரம்ப காலத்தில் 20 ரூபாய்க்கு மக்களுக்கு வைத்தியம் பார்த்து வந்தனர் மருத்துவர் கோபாலகிருஷ்ணன் மறைவுக்கு பின்பு அவரது…
சென்னை கண்ணகி நகர் எழில் நகரை இணைக்கும் சாலை கோகிலாம்பாள் நகர் பிரதான சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும் குழியுமாய் காணப்படுகிறது. இதனை பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை செளந்தராஜன் ஆய்வு செய்து மழை நீர் வடிகால்வாய் உள்ளிட்டவற்றை பார்வையிட்டார்.…
திண்டுக்கல் அருகே தீ விபத்து ஏற்பட்டது. திண்டுக்கல், பித்தளை பற்றி, ராயர்பட்டி ரோடு பகுதியில் உள்ள சந்திரசேகரன் என்பவருக்கு சொந்தமான பாக்கியலட்சுமி ஸ்பின்னிங் டெக்ஸ் மில் என்ற மில்லில் மின்கசிவு காரணமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அமைந்துள்ள திருமுருகன் திருக்கோவிலின் கந்த சஷ்டி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் நேற்று நடந்த நிலையில், இன்று இவ்விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபோகம் பக்தர்கள் படைசூழ இன்று…
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் ஆவிட நல்லவிஜயபுரம் புலவன் காடு வெள்ளூர் ஆகிய ஊராட்சி சார்பாக உங்களுடன் ஸ்டாலின் முகாம் பாப்பாநாட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் ஆம்பல் ஒன்றிய துணைச் செயலாளர் கலைவாணன் பொருளாளர் ஜெயராமன் ஒன்றிய…