• Fri. Nov 7th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

புதுக்கோட்டையில் கண்டனக் கூட்டத்தில் தாறுமாறான பேச்சு..,

கோவையில் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற கல்லூரி மாணவி கற்பழிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை ஒரே நாளில் காவல்துறை கண்டுபிடித்து விட்டாலும் அது குறித்த பரபரப்பு தமிழ்நாடு முழுவதும் இருந்து கொண்டே இருக்கிறது. திமுகவிற்கு எதிர்க்கட்சியாக இருக்கும் அனைத்து கட்சியின் சார்பிலும்…

அதிமுக கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்..,

செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் பல்லாவரம் தொகுதி திருநீர்மலை அதிமுக வட்டக் கழகம் சார்பில் கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. ப.தன்சிங், மாவட்ட ஐ.டி. பிரிவு…

சிவ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி ஊராட்சியை சேர்ந்த அண்ணா நகரில் வள்ளி தேவசேனா சமேத சிவ சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் மாத கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக சிவசுப்பிரமணியருக்கு பால், பன்னீர், இளநீர்,…

தாயுமானவர் திட்டம் மக்களை தேடி மருத்துவத் திட்டம்..,

பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி, அரசுதிட்டங்களின் செயல்பாடுகள் குறித்து “நிறைந்தது மனம்” என்ற திட்டம் மூலம் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கள ஆய்வ செய்து வருகின்றார். அதனடிப்படையில் ஆலத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட அணைப்பாடி கிராமத்தில் மக்களோடு மக்களாக அமர்ந்து, அரசு திட்டங்கள் உங்கள்…

பருவ மழை முன்னிட்டு விழிப்புணர்வு பிரச்சாரம்..,

சிவகாசி தீயணைப்பு நிலையம் வாட்டர் மிஸ்ட் ஊர்தி குழுவினருடன் சிவகாசி அருகே உள்ள அனுப்பன்குளம் அரசு உயர் நிலைப் பள்ளியில் வட கிழக்கு பருவ மழை முன்னிட்டு விழிப்புணர்வு பிரச்சாரம் தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. இடி மின்னலில்…

மின்வேலி அமைத்தவர் கொலைவழக்கு பதிவு செய்ய கோரிக்கை..,

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை வட்டம், தொம்பக்குளம் ரவி, நல்லக்காம்மாள்புரம் சுரேஷ் இருவரும் சாத்தூர், நடுவப்பட்டி அருகே கெங்கையம்மன் கோவிலுக்கு 31.10.25 அன்று திருமணத்திற்காக சென்றவர்கள். அதிகாலை இயற்கை உபாதைக்காக அருகிலுள்ள காட்டிற்கு சென்றபோது… அங்கு சட்டவிரோதமாக போடப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி…

கோவையில் சிஐடியு 16-வது மாநில மாநாடு..,

கோவை நவ இந்தியா சாலையில் உள்ள எஸ்.என்.ஆர் அரங்கில் சிஐடியு 16-வது மாநில மாநாடு எழுச்சியுடன் தொடங்கியது. நவம்பர் 9-ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில், மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் எஸ்.எஸ். சுப்பிரமணியன் செங்கொடியை ஏற்றி வைத்தார்.…

பா.ஜ.க ஆர்ப்பாட்டத்துக்கு போலிஸ் எதிர்ப்பு..,

கோவை சட்ட கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி சார்பில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு விருதுநகர் மேற்கு மாவட்ட தலைவர் சரவணாதுரை தலைமை…

தம்பதி உட்பட 3 பேர் கைது !!!

கோவையில் பெண்ணிடம் ஆன்லைன் மூலம் ரூபாய் 10 லட்சம் மோசடி செய்த தம்பதி உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இந்த மோசடி குறித்து சைபர் கிரைம் போலீசார் கூறும்போது: கோவை சரவணம்பட்டியில் தனியார் நிறுவனத்தை நடத்தி வந்த ஒரு பெண்ணுக்கு…

கோவை குற்றாலம் மீண்டும் நாளை முதல் திறப்பு..,

கோவை மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக கோவை குற்றாலம் விளங்குகிறது. இங்கு உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் அருவியில் குளித்து மகிழ்ந்து செல்கின்றனர். இந்நிலையில் தொடர் மழை காரணமாக மூடப்பட்ட கோவை குற்றாலம்…