



எளிமையால் மக்களைக் கவர்ந்த வேட்பாளர்…
டேங்கர் லாரி மீது பின்னால் வந்த சரக்கு வாகனம் மோதியதில் விபத்து..,
திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்-திருமாவளவன் நம்பிக்கை..,
ஸ்ரீ காளீஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு நிகழ்ச்சி..,
சிக்கந்தர் தலைமையில் அதிமுகவில் இணைந்துக் கொண்ட திமுகவினர்..,
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அகில இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் தா. தனபாண்டியன், இன்று மதுரை மேல அனுப்பானடி ஹவுசிங் போர்டு பகுதியில் தீவிர…
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தனக்கன்குளம் நான்கு வழி சாலை ஹோட்டல் ஆர்யாஸ் அருகே முன்னால் சென்று கொண்டிருந்தார். டேங்கர் லாரி மீது பின்னால் வந்த சரக்கு வாகன மோதியதில் இருவர் படுகாயம். டேங்கர் லாரி பஞ்சரான நிலையில் சாலையில் ஓரமாக மெதுவாக…
திமுக கூட்டணி மாபெரும் வெற்றிபெறமன விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார்.திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது:எனது தேர்தல் பரப்புரைப் பயணத்தைத் நேற்று கடலூரில் முதலமைச்சரோடுகடலூர் மாவட்ட வேட்பாளர்களுக்குமான அறிமுகக் கூட்டத்தில் பங்கேற்று, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்குகளைச் சேகரித்தேன். இன்றைக்கு விடுதலைச்…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ஸ்ரீ காளீஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இருபத்தி இரண்டாவது பட்டமளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவினைக் கல்லூரியின் செயலர் செல்வராஜன் தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் . பாலமுருகன் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்து…
திருமயம் சட்டமன்றத் தொகுதியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திமுக சிறுபான்மை அணி அமைப்பாளர் சிக்கந்தர் தலைமையில் சுமார் 650 பேர் திமுகவில் இருந்து விலகி அதிமுக வேட்பாளர் வைரமுத்து முன்னிலையில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதனால் இந்த தொகுதியில் மிகவும்…
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் கிறிஸ்துவ ஐக்கிய மருத்துவமனையில்இந்தியா மருத்துவக்கழகம் கிளை சார்பில் உலக சுகாதார தின விழா நடைபெற்றது. விழாவிற்கு கிறிஸ்துவ ஐக்கிய மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் இமானுவேல் தலைமை வகித்தார். துணை கண்காணிப்பாளர் டாக்டர் சாலோமன்தம்பி, இந்திய மருத்துவ கழகம்…
தேசிய ஜனநாயக கூட்டணி வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வடமதுரை ஒன்றியம் கூட்டத்துப்பட்டி, பாடியூர், புதுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமப் பகுதிகளுக்கு சென்று இரட்டை இலை சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்தார்.…
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் வீரா எஸ்.டி.சாமிநாதன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேடசந்தூர் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் கோவிலூர் கிளை செயலாளர் அசோக், ஒன்றிய குழு…
திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கிருத்திகா தங்கபாண்டி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு திருநகர் 3 வது பேருந்து நிறுத்தம்,மஹாலக்ஷ்மி காலனி,சொர்ணம் காலனி ஆகிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.தொடர்ந்து வேட்பாளர் கிருத்திகா தங்கப்பாண்டிக்கு மகாலக்ஷ்மி காலனி பொதுமக்கள்…
திண்டுக்கல் திமுக வேட்பாளர் ஆதரித்து திருமாவளவன் பிரச்சாரம் மேற்கொண்டார்.திண்டுக்கல் திமுக வேட்பாளர் இ.பெ. செந்தில்குமாரை ஆதரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் திண்டுக்கல் நகர் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது திருமாவளவன் பேசியதாவது:தமிழ்நாட்டுக்குள் மதவாத சக்திகள் எப்படி நுழைந்து…