












சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் இன்று கிணத்துக்கடவு காவல் நிலைய காவல்…
தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 26 இருசக்கர வாகனங்கள் மற்றும் 14 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 40 வாகனங்கள் எந்த நிலையில் உள்ளதோ அதே நிலையில் வருகின்ற 11.11.2025 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி…
பழைய நாணயங்கள் சேகரிக்கும் பழக்கம் கொண்ட விருதுநகர் தந்திமர தெருவில் ஸ்டுடியோ நடத்தி வருகிறார் ஶ்ரீராஜன். LIC முகவராகவும் உள்ளார். இவரது ஸ்டுடியோவில் சேகரித்து வைத்துள்ள பழைய நாணயம்,மற்றும் இந்திய,வெளி நாடுகளில் உள்ள நாணயம்,மற்றும் பணம் போன்றவற்றை பார்த்த நாம் அவரிடம்…
விருதுநகர் பாவாளி சாலையில் உள்ள முஸ்லிம் நடுநிலை பள்ளியில் மருத்துவம்,மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் MLA, A R R சீனிவாசன் தலைமையில் இன்று காலை நடைபெற்றது. இந்த முகாமில் கர்பிணி பெண்களுக்கு மருத்துவ…
மதுரை சோழவந்தான் சட்டமன்ற தொகுதி அமமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பங்கேற்றார். முன்னதாக செங்கோட்டையன் மீதான நடவடிக்கை தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசுகையில், அண்ணன் செங்கோட்டையன் அவர்கள் 72 ல் புரட்சித்தலைவர் கட்சி ஆரம்பித்த…
கோவையில் குறைந்த விலைக்கு 100 பவுன் நகை தருவதாக கூறிய 50 லட்சம் ரூபாய் கொள்ளை அடித்து வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும் நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். தேனி, கம்பத்தைச் சேர்ந்தவர் விஜய், இவரும் இவரது உறவினருமான பாண்டீஸ்வரன்…
காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி எம்.ஜி.ஆர். சாலையில் இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் கிளை இன்று தொடங்கப்பட்டது. அப்போது, “புதுச்சேரி என்.ஆர்.–ப.ஜ.க கூட்டணியின் ஊழல்வாத ஆட்சியால் பாதிக்கப்பட்ட அனைவரும் இன்னும் விடுதலை பெறாத அடிமைகளே” என்ற கருப்பொருளுடன், புதுச்சேரி விடுதலை தினத்தன்று அடிமை…
வேகா ஜூவல்லரி சார்பில் மணப்பெண்களுக்கான அழகு மிளிரும் தங்க நகை கண்காட்சி நவம்பர் 1, மற்றும் 2-ல் கோவையில் நடத்துகிறது. தென்னிந்தியாவின் முதல் முறையாக மணப்பெண்ணுக்கான அழகு மிளிரும் தங்க நகை கண்காட்சியை கோவையில் வேகா ஜூவல்லரி நடத்துகிறது. இந்த கண்காட்சி…
உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ளபள்ளபட்டி ஊராட்சி யில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் இந்திரா நகரில் அடிப்படை வசதிகள் வாறுகால் கழிவுகள் அகற்றபடாமல்தண்ணீர் வராமல் பொதுமக்கள் மிகவும் சிரமம் படுகிறார்கள் அதனை…
கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைந்த நாள் ஆன இன்று நவம்பர் (01-11-2025) வேப்பமூடு சந்திப்பில் உள்ள மார்ஷல் நேசமணி அவர்களின் மணிமண்டபத்தில் மாவட்ட ஆட்சியாளர் திருமதி. அழகுமீனா தலைமையில் குமரி தந்தை மார்ஷல் நேசமணியின் திருஉருவ சிலைக்கு மாண்புமிகு அமைச்சர்…