அதிமுக சார்பில் முதல் கட்ட தேர்தல் வாக்குறுதி துண்டு பிரசுரம்..,
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்த, 2026 சட்டமன்ற தேர்தல் முதல் கட்ட வாக்குறுதிகளாக, நகரப் பேருந்துகளில் ஆண்களுக்கு இலவச பயணம், குடும்ப பெண்களுக்கு மாதம் ரூ.2,000 நிதியுதவி, பெண்கள் இருசக்கர வாகனம் வாங்க ரூ.25,000 மானியம் உள்ளிட்ட…
நிழல் குடைகள் இல்லாததால் பயணிகள் கடும் அவதி..,
மதுரை மாவட்டம் சோழவந்தானில் நிழற்குடைகள் இல்லாததால் பொதுமக்கள் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். குறிப்பாக சோழவந்தான் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இங்கு 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். மேலும் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமப் பகுதிகளில்…
வீணாக செல்லும் குடிநீர் உடைப்பை சரி செய்ய கோரிக்கை..,
மதுரை மாவட்டம் சோழவந்தானில் ரயில்வே பீடர் ரோடு பகுதியில் ரயில்வே மேம்பாலம் இறங்கும் இடத்தில் வாடிப்பட்டி பேருந்துகள் நிற்கக்கூடிய பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல மாதங்களாக இரவு மற்றும் காலை நேரங்களில் பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாக…
தெப்பத்தில் வடத்தினை பிடித்து சுற்றிவந்த பக்தர்கள்..,
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி தெய்வானை உடன் தெப்பத் திருவிழா நடைபெற்றது மின்னொளியில் பக்தர்கள் தெப்பத்தில் இருந்த வடத்தினை பிடித்து தெப்பக்குளத்தை சுற்றிவந்தனர் தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கடந்த 19…
ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியில் குடியரசு தின விழா..,
சிவகாசி, ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியில் 77-ஆவது குடியரசு தின விழா கொண்டாடப்பெற்றது. இவ்விழாவில் சிவகாசி, ரெட்ஃபோர்ட், ஃபைவ்கில்ஸ் பட்டாசு தொழிற்சாலைகள் மற்றும் நாச்சியார் எரிபொருள் நிறுவனத்தின் இயக்குநரும் கல்லூரியின் முன்னாள் மாணவருமான மணிகண்டன் தேசியக் கொடியை ஏற்றினார்.கல்லூரிச் செயலர் செல்வராசன் நிகழ்ச்சிக்குத்…
மதிமுக சார்பில் மொழிபோர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக் கூட்டம்..,
அரியலூர் மாவட்டம், கீழப்பழூரில் மதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் இரா.பார்த்தசாரதி தலைமை வகித்தார். அரியலூர் சட்டப் பேரவை உறுப்பினர் கு.சின்னப்பா கலந்து கொண்டு பேசியது: தமிழகத்தில் திராவிட…
மோட்டார் சைக்கிள் மீது மாடுவிழுந்து இறந்த சம்பவம்..,
சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை ஒன்றியம் கீழத்தாயில்பட்டியை சேர்ந்த கருப்பசாமி (வயது30) கால்நடைகளை வளர்த்து வருகிறார். வழக்கம் போல் மாடுகளை மேய்ச்சல் நிலத்திற்கு கொண்டு சென்றார். அப்போது மேய்ந்து கொண்டிருந்த ஒரு மாடு தாகத்திற்காக அருகில் உள்ள கண்மாய்க்கு செல்வதற்காக தாயில்பட்டியில்…
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் போராட்டம்..,
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய காத்திருக்கும் போராட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. 10 ஆண்டுகள் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றிய கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தேர்வு நிலை கிராம நிர்வாக…
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..,
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை யூனியன் அலுவலகத்தில் அனைத்து துறை ஓய்வு ஊதியர்கள் சங்கத்தின் சார்பில் கிளை தலைவர் பாலகுமாரன், பொருளாளர் கோவிந்தராஜ், ஆகியோர் தலைமையில் ஓய்வு பெற்ற 70 வயதிற்கு மேற்பட்ட ஓய்வு ஊதியர்களுக்கு 10% கூடுதல் ஓய்வு ஊதியம் வழங்க…
காமராஜபுரம் அம்பேத்கர் தெருவில் குடியரசு தின விழா..,
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட காமராஜபுரம் அம்பேத்கர் தெருவில் 77 வது குடியரசு தின விழா சிறப்பாக நடைபெற்றது. பொதுமக்கள் சார்பில், அம்பேத்கர் நகர் குடியிருப்போர் இணைந்து இந்த விழாவை உற்சாகமாக கொண்டாடினர். விழாவை முன்னிட்டு கண்ணதாசன் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,…



