கண் சிகிச்சை மற்றும் மாற்று திறனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்கும் விழா..,
மதுரை திருப்பரங்குன்றம் அருகே வேடர் புளியங்குளத்தில் 51 பார்வையற்ற மாற்று திறனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. முன்னதாக திருமங்கலம் வருவாய் கோட்டாச்சியர் ஜீவஜோதி மருத்துவ பரிசோதனை முகாமினை துவக்கி வைத்தார். மதுரை திருப்பரங்குன்றம் அருகே வேடர் புளியங்குளம் கிராமத்தில் தனியார்…
ரேஷன் அரிசி பதுக்கிய ஆறு பேர் கைது..,
திண்டுக்கல் அருகே அரிசி அரவை மில்லில் ரேஷன் அரிசி பதுக்கிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். 40 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி, மினி லாரி பறிமுதல் – அரிசி அரவை மில்லுக்கு சீல் வைக்கப்பட்டது. திண்டுக்கல் அருகே கொட்டப்பட்டி காமாட்சிபுரம்…
திடீரென தீப்பற்றி எரிந்த டாரஸ் லாரி..,
நாகர்கோவிலை அடுத்துள்ள ஒழுகினசேரி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நீலகண்டன் ஹோட்டல் முன்பு இன்று அதிகாலை இரண்டு மணி அளவில் திடீரென தீப்பற்றி எரிந்த டாரஸ் லாரி. இந்த பகுதியில் வெளி மாநிலங்களில் இருந்து குமரி மாவட்டம் மற்றும் கேரள மாநிலத்திற்கு வாகனங்கள்,இரு…
புதிய கலையரங்கம் அமைத்து தர அரசுக்கு கோரிக்கை..,
கன்னியாகுமரி மாவட்டம் இறச்சகுளம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலை பள்ளி வளாகத்தில் உள்ள கலையரங்க கட்டிடம் இடிந்து விழும் தருவாயில் உள்ளதால் மாணவர்களுக்கு ஆபத்து ஏற்படும் முன்பு அகற்ற வேண்டும். மேலும் பள்ளி விளையாட்டு மைதானம் முழுவதும் ஆக்கிரமித்துள்ள புல்…
ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்ற ஏவிஎம் பாபுக்கு வாழ்த்து..,
தமிழகத்தில் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்று அடங்காத ஆர்ப்பரிப்புடன் மாடுபிடி வீரர்களை பந்தாடிய முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கோவில்பட்டி ஏவிஎம் பாபு அவர்களின் நரசிம்மா காளை டிராக்டரை பரிசாக வென்றது அத்துடன் பசு கன்று ஆகியவையும் பரிசாக தரப்பட்டது…
வசந்த் & கோ நிறுவனத்தின் கிளையை திறந்து வைத்த தமிழ்ச்செல்வி..,
உசிலம்பட்டியில் வசந்த் & கோ நிறுவனத்தின் 145வது கிளையை அதன் நிர்வாக இயக்குநர்கள் தமிழ்ச்செல்வி வசந்தகுமார், தங்கமலர் வசந்தகுமார் இணைந்து திறந்து வைத்தனர்., வீட்டு உபயோக பொருட்களுக்கான உலகின் நம்பர் 1 டீலர் என பெயர் பெற்ற பழமைவாய்ந்த வசந்த &…
பிரமாண்ட கைவினை நகை கண்காட்சி தொடக்கம்..,
தென்னிந்தியாவின் முன்னணி தங்க நகை வியாபார நிறுவனங்களில் ஒன்றான கலாஷா ஃபைன் ஜுவல்ஸ், கோவையில் தனது பிரமாண்டமான கைவினை நகை கண்காட்சியை புதன்கிழமை தொடங்கியது. அவினாசி சாலையில் உள்ள தி ரெசிடென்சி டவர்ஸில் ஜனவரி 22 முதல் 24 வரை மூன்று…
சிறுதுளி அமைப்பின் முதலமைச்சர் ஸ்டாலின் கரங்களால் விருது!
நீர் பாதுகாப்புத் துறையில் செயல்பட்டு வரும் தன்னார்வ தொண்டு நிறுவனமான சிறுதுளி, 3 முக்கிய அறிவிப்புகளைப் பகிர்ந்துகொள்வதற்காக செய்தியாளர் சந்திப்பை ஏற்பாடு செய்தது. இந்தச் செய்தியாளர் சந்திப்பிற்கு சிறுதுளியின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் தலைமை தாங்கினார். அவருடன் அறங்காவலர் சதீஷ்…
தலைகவசம் அணிந்தவாறு இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி..,
உசிலம்பட்டியில் பொதுமக்களுடன் காவல்துறை இணைந்து தலைகவசத்தின் அவசியம் குறித்தும், சாலை பாதுகாப்பு குறித்தும் தலைகவசம் அணிந்தவாறு இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர். டிசம்பர் 1 முதல் 31 ஆம் தேதி வரை சாலை பாதுகாப்பு குறித்தும், விபத்துகளை தடுப்பது குறித்தும்…
வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டம்..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே தளவாய்புரத்தை அடுத்த புத்துரை சேர்ந்த பொதுமக்கள் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த பல ஆண்டுகளாக தனியார் இடத்தை நடைபாதையாக பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அந்த இடத்திற்கு சொந்தக்காரரான சீனிவாசபாண்டியன் என்பவர்…







