கலெக்டர் அலுவலக சாலையில் ரகளையில் ஈடுபட்ட வாலிபர்..,
கோவை கலெக்டர் அலுவலக சாலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் உள்ளது. ரயில் நிலையம் மற்றும் பத்திர பதிவு அலுவலகம், வங்கி மற்றும் ஏராளமான முக்கிய அலுவலகங்கள் உள்ள சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த நிலையில் இன்று காலை அந்த…
முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவர் கருணாஸ் பேட்டி..,
ஊழல் செய்ய மாட்டேன் என சொல்லும் விஜய் தான் வாங்கிய வெளிநாட்டு காருக்கே வருமான வரி காட்டாமல் அவருக்கு எதிராக நடந்த நீதிமன்ற வழக்கை தமிழகம் மறக்கவில்லை, அதையெல்லாம் அவர் நினைவுபடுத்தி பேசினால் நன்றாக இருக்கும் பாரதிய ஜனதா கட்சியை நம்பி…
மாபெரும் தெருமுனைப் பிரச்சாரம்..,
இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி இந்திய தேசிய லீக் இடதுசாரி கட்சி இணைந்து நடத்திய தேசபிதா மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு சட்டத்தில் காந்தி பெயரை நீக்கிய ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும் வெனிசுலா நாட்டின் மீது தாக்குதல் நடத்திய…
நடிகர் கருணாஸ் மரியாதை நிமித்தமாக சந்தித்த செய்யது ஜஹாங்கீர்..,
முக்குலத்தோர் புலிப்படை தலைவர் நடிகர் கருணாஸ் அவர்கள் விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகருக்கு வருகை தரும் போது இந்திய தேசிய லீக் மாநில செயலாளா் செய்யது ஜஹாங்கீர் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அவருடன் நிர்வாகிகள் தாதாமியான், கராத்தே அக்பர், முகமதுகான்,…
நகராட்சி சேர்மன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை..,
உசிலம்பட்டி நகராட்சியில் நகராட்சி சேர்மன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னும், மீண்டும் பதவி ஏற்க அனுமதி அளிக்காததைக் கண்டித்து நகராட்சி சேர்மன் நகராட்சி அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.,…
பழுதான கட்டிடங்களை இடித்து புதிதாக அமைப்பதற்கு நடவடிக்கை..,
மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியம் கேசம்பட்டி ஊராட்சி கேசம்பட்டியில் உள்ள தமிழ்நாடு அரசு துணை சுகாதார நிலையம் உள்ளது.இந்த சுகாதார நிலையத்தில் கேசம்பட்டி ஊராட்சியில் உள்ள 7-கிராம மக்கள் மருத்துவ உதவி பெற்று வருகிறார்கள். சுகாதார நிலையத்தின் கட்டிடங்கள்…
வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்..,
கோவை: வாரத்தில் இரண்டு நாட்கள் விடுமுறை என்பதை வலியுறுத்தி கோவையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டனர். வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை இரண்டு நாட்கள் விடுமுறை என்பதை வலியுறுத்தி இன்று நாடு தழுவிய வங்கி…
மாவட்டத்திற்குள் நுழையும் கனரக டாரஸ் வாகனங்களுக்கும் கட்டுப்பாடு..
காலியாக வரும் கனரக டாரஸ் வாகனங்கள் மாவட்டத்திற்குள் இரவு ஒன்பது மணி முதல் காலை 6 மணி வரை அனுமதிக்கப்பட்டிருந்தது . விபத்து தடுப்பு நடவடிக்கையாக, இனிவரும் காலங்களில் காலியாக வரும் கனரக டாரஸ் வாகனங்கள் இரவு 10 மணி முதல்…
புதிய அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து வைத்த விஜய்வசந்த்..,
குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மாவட்ட மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செய்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக அகஸ்தீஸ்வரம் பகுதியில் அங்கன்வாடி மையம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் விஜய்வசந்த் எம். பி யிடம்…
தைப்பூச தெப்பத் திருவிழாவினை முன்னிட்டு தேரோட்டம்..,
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு தெப்பத் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தெப்ப திருவிழாவின் ஒன்பதாவது நாளான இன்று தெப்பம் முட்டுத்தள்ளுதல் மற்றும் தெப்ப தேரோட்டம் நடைபெற்றது. தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை…



