திருவாலவாயநல்லூர் காதிர் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவாலவாயநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள காதிர்வலி தர்கா ஹசரத் செய்யது சாகுல் ஹமீது காதிர் வலி பாதுஷாவின் சந்தனக்கூடு திருவிழா நடைபெற்றது. இதில் சோழவந்தான் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு…
அய்யனார் கோவில் வருடாபிஷேக விழா..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நெடுங்குளம் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த பூர்ணகலாதேவி புஷ்ப கலாதேவி சமேத வெங்கலநாதமுடைய அய்யனார் திருக்கோவில் மூன்றாவது வருடாந்திர அபிஷேக விழா நடைபெற்றது. திருக்கோவில் அர்ச்சகர் முருகன் புனித தீர்த்தங்களை கொண்டு வந்து…
மதுரை வீரன் நொண்டி கருப்பணசாமி கும்பாபிஷேக விழா..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேருந்து நிலையம் அருகே வைத்தியநாதபுரம் காட்டுநாயக்கன் சிவகங்கை ராமன் வகையறாவுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ மதுரை வீரன் சுவாமி, ஸ்ரீ வெள்ளையம்மாள் சுவாமி, ஸ்ரீ பொம்மி அம்மாள் ,சுவாமி ஸ்ரீ நொண்டி கருப்பு சுவாமிகளின் மகா கும்பாபிஷேக விழா…
தெய்வங்களுக்கு ஒரே நேரத்தில் கும்பாபிஷேக விழா..,
*புதுக்கோட்டை மாவட்ட பூங்கா நகர் அருள் பாலித்த வரும் ஸ்ரீ வல்லவ விநாயகர் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஐயப்பன் மற்றும் பரிவார தெய்வங்களான ஸ்ரீ பொற்பனை கோட்டை முனீஸ்வரர் ஸ்ரீ சின்ன கருப்பர் பெரிய…
“தேர்தலில் மக்கள் தீர்ப்பளிப்பார்கள் பாருங்கள்,”-செங்கோட்டையன்..,
கோவை விமான நிலையத்தில் தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். கோபி பொதுக்கூட்டத்தில் தன்னை “சுயநலவாதி” என எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்திருப்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு செங்கோட்டையன்,“அவர் பெரிய தலைவர் அல்ல. அவருக்கு பதில் சொல்ல…
அமைச்சர் மனோதங்கராஜ் களரி பயிற்சி..,
தமிழக அரசின் பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் இயல்பாகவே களரி மற்றும் அது சார்ந்த பல்வேறு தற்காப்பு கலைகள், மற்றும் சிலம்பம் என பல்வேறு திறன் விளையாட்டுகளில் முறையான பயிற்சி பெற்றவர். கல்லூரி மாணவனாக இருந்த காலையிலே, கல்வியோடு தற்காப்பு கலைகளை முழுமையாக…
சுரங்கப்பாதை அமைப்பது குறித்து தங்கப்பாண்டியன் ஆய்வு..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மலையடிப்பட்டி ரயில்வே கேட்ட கடந்து தான் தினந்தோறும் மில் தொழிலாளிகள். அரசு அலுவலர்கள். பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் கடந்து செல்ல வேண்டிய சூழல் உள்ளது ஆகையால் இந்த ரயில்வே கேட்ட கடந்து செல்லும் பகுதியில்…
அதுல் குமார் தாகூர் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு..,
கரூர், வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் காயமடைந்தனர். இது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ விசாரித்து வருகிறது. கரூரில் முகாமிட்டுள்ள…
மருத்துவகல்லூரி மருத்துவமனை பாதுகாவலர்கள் கோரிக்கை..,
தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெறும் நிலையில் இதில் தூய்மை பணி, காவல் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக ஒப்பந்த அடிப்படையில் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இரவில் பிரசவ…
மு.க ஸ்டாலினை விமர்சித்த நயினார் நாகேந்திரன்..,
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கடமலைக்குண்டு கிராமத்தில் நடைபெற்ற அதிமுக பிரமுகரின் இல்ல திருமண விழாவில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் ஆளுநர் மாளிகை மக்கள் மன்றம் என…