மாவட்ட தலைவர் பதவிக்கு விருப்ப மனுக்கள் தாக்கல்..,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் பதவிக்கு விருப்ப மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இதில் 20 க்கும் மேற்பட்டோர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த நிகழ்வில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்…
சுப்புராம் திருவுருவ படத்திற்கு நினைவஞ்சலி செலுத்திய கே. டி. ஆர்..,
விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் முன்னாள் 16வது வார்டு நகர் மன்ற உறுப்பினர்.சுப்புராம் அவர்கள் உடல்நல குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து… அவர்களது இல்லத்திற்கு அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சருமான கே. டி. ராஜேந்திர பாலாஜி…
சமய கருப்பசாமி கோவிலில் கும்பாபிஷேகம்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகா தாயில்பட்டி அருகே சேதுராமலிங்கபுரம் கிராமத்தில் சமய கருப்பசாமி கோவில் உள்ளது. இக் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணி வேலைகள் நடைபெற்று வந்தன. திருப்பணி வேலைகள் முடிவுற்ற நிலையில் கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. மகா…
ஜி.என்.எஸ் ராஜசேகரன் உணவு வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்..,
காரைக்கால் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக ஏழை எளிய மக்கள் வேலைகளுக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி இருந்த நிலையில் மக்களின் சட்டமன்ற உறுப்பினர் ஜி என் எஸ் ராஜசேகரன் ஏற்பாட்டில் திருநள்ளாறு தொகுதிக்கு உட்பட்ட அம்பகரத்தூர், சேத்தூர், செல்லூர், கருக்கங்குடி…
பேனர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க பேரூராட்சி அலுவலகத்தில் மனு..,
மதுரை மாவட்டம் சோழவந்தானில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளது சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். கல்வி வியாபாரம் ஆன்மீகம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்காக சோழவந்தான் சுற்றுப்பகுதியில் உள்ள கிராமப் பகுதிகளில் இருந்து தினசரி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட…
பத்திரிகையாளர்கள் காவல் நிலையம் முன்பு தர்ணா போராட்டம்..,
திண்டுக்கல் அருகே ரெட்டியார்சத்திரம் பகுதியில் கனகசபை என்பவர் 40 ஆண்டு காலங்களுக்கும் மேலாக குடியிருந்து வரும் இடத்தை பழனி அறங்காவல் துறை ஜே.சி தலைமையில் ஆக்கிரமிப்பு அகற்ற வந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அறநிலைத்துறைக்கும் இடையே வாக்குவாதம். இதனை செய்தி சேகரிக்க சென்ற…
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கிய நிர்மலா..,
காரைக்கால் மாவட்டத்தில் டிட்வா புயல் காரணமாக கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பொதுமக்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏழை எளிய மக்கள் தங்களது அன்றாட வேலைகளுக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். அவர்களின் சிரமத்தை போக்கும்…
ஓட்டுநர் தொழிற் சங்கத்தின் சார்பில் கோரிக்கை மனு..,
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், கீழப்பழுவூரிலுள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவல செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சண்முகப்ரியாவை அரியலூர் மாவட்ட உரிமைக்குரல் ஓட்டுநர் தொழிற்ச ங்கத்தின் நிர்வாகிகள், அச் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எம்.அப்துல் ரஹீம் தலைமையில் நேரில் சந்தித்து கோரிக்கை…
இந்தியா கூட்டணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்..,
மத நல்லிணக்கத்திற்கு பங்கம் வராமல் அரசு வழிகாட்டுதலின்படி தீபம் ஏற்ற மதசார்பற்ற கூட்டணி கோரிக்கை திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக திருப்பரங்குன்றத்தில் உள்ள ஜானகி அம்மாள் அரங்கத்தில் இந்தியா கூட்டணியை சேர்ந்த திமுக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட்,…
அடிக்கல் நாட்டு விழாவிற்கு அழைப்பிதழ் வழங்கும் நிகழ்ச்சி..,
அரியலூர் மாவட்ட திமுக அலுவலக கூட்டரங்கில் ,அரியலூர் நகரம் திமுக நிர்வாகிகள், 18 வார்டு செயலாளர்கள், அரியலூர் மத்திய, வடக்கு, தெற்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள், மற்றும் கிளை கழக செயலாளர்கள் உள்ளிட்ட திமுக வினரை நேரில் அழைத்து, அவர்களிடம், வரும்…





