• Fri. Jan 16th, 2026
[smartslider3 slider="9"] Read Now

Month: December 2025

  • Home
  • வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்வு..,

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்வு..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சிந்துபட்டியில் அமைந்துள்ள நூற்றாண்டு பழமைவாய்ந்த வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் இன்று வைகுண்ட ஏகாதசி தினத்தை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்வு வெகுவிமர்சையாக நடைபெற்றது. மூல ஸ்தானத்தில் அலங்கரிக்கப்பட்டு பல்லக்கில் எழுந்தருளிய வெங்கடாஜலபதி பெருமாள் மற்றும் நம்மாழ்வார்…

சர்வதேச ஹாக்கி மைதானம் திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின்..,

கோவை, ஆர் .எஸ் .புரத்தில் உள்ள மாநகராட்சி இருபாலர் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட, சர்வதேச அளவிலான ஹாக்கி மைதானம், மற்றும் முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைக்கும் விழா புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, மற்றும் அரசு நலத்திட்ட…

கோவில் மனையில் குடியிருப்போர் சங்கம் சார்பில் மனு ..,

அரியலூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் , தமிழ்நாடு கோவில் மனையில் குடியிருப்போர் சங்கத்தின் அரியலூர் மாவட்ட நிர்வாகிகள் ரெ. குருநாதன் (தலைவர் ),இரா இராசாங்கம் (செயலாளர்) ,துரை .பிரகாஷ் (பொருளாளர்) மற்றும் விவசாயிகள் 50க்கும் மேற்பட்டோர் முன்னாள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி…

கோவையை சேர்ந்த இளம் வீரர்கள் சாதனை..,

கோயம்புத்தூரின் ‘ஈக்வைன் ட்ரீம்ஸ்’ குதிரையேற்ற பயிற்சி மையத்தைச் சேர்ந்த திறமையான இளம் வீரர்களான ரோஹன், ஹாசினி, யஜத் சாய் மற்றும் தீப் குக்ரேதி ஆகியோர், 2025-ஆம் ஆண்டு தென்னக மண்டலத்திற்கான ஜூனியர் தேசிய குதிரையேற்ற சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் மற்றும் வெண்கலப்…

தேவாலயம் சார்பில் பிரதிஷ்டை விழா..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ராகுலாந்து ஞாபகார்த்த தேவாலயம் பிரசித்தி பெற்றதாகும் ஆலயத்தில் நூறாவது பிரதிஷ்டை விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. பேரையர் தலைவர் ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் பேராயம்மா பெண்கள் ஐக்கிய சங்கத் தலைவி மேரி ஜெயசிங் தலைமை வகித்தனர். திருமண்டல…

புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்து சாதனை..,

கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் GEM Cancer Institute & GEM Hospital, இந்தியாவில் முதன்முறையாக மேம்பட்ட கருப்பை (Ovarian) புற்றுநோய்க்கு லேபரஸ்கோபிக் முறையில் முழுமையான பாரியேட்டல் பெரிட்டோனெக்டமி (Complete Parietal Peritonectomy) அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டு, புற்றுநோய் சிகிச்சை துறையில்…

கைக்குழந்தையுடன் மாவட்ட ஆட்சியரிடம் புகார்..,

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கைக்குழந்தையுடன் வந்த பெண் தன்னை காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவரான போலீஸ் தற்போது வேறொரு பெண்ணிடம் தொடர்பில் இருந்து கொண்டு உள்ளே கொடுத்து வருவதாக கொடுத்த புகார் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மாவட்ட ஆட்சியரிடம்…

மின்வாரிய தற்காலிக ஊழியர் மின்சாரம் தாக்கியதில் உடல் கருகி பலி..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மின்வாரியத்தில் தற்காலிக பணியாளராக ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த கணேஷ் குமார் (21) என்பவர் மின்வாரிய துறையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று இராஜபாளையம் முடங்கியாறு சாலையில் உள்ள மின் கம்பம் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். பணி…

அகில இந்திய ஹாக்கி போட்டி..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாடிப்பட்டி ராஜா ஆக்கி அகடமி மற்றும் எவர் கிரேட் கிளப் இணைந்து ஏ. ஆர். எஸ். டிராபி 2025 ஆக்கித் தந்தை எல்.ராஜூ, உதவி மின் பொறியாளர் வீராசாமி ஆகியோர் நினைவாக…

பரிமளரெங்கநாதர் ஆலய சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி..,

மயிலாடுதுறை அடுத்த திருஇந்தளூரில் பிரசித்தி பெற்ற பரிமளரெங்கநாதர் ஆலயம் அமைந்துள்ளது, பெருமாள் பள்ளிகொண்ட நிலையில் அருள்புரியும் ஸ்ரீரெங்கம் உள்ளிட்ட பஞ்ச அரங்க ஆலயங்களுல் இது, ஐந்தாவது ஆலயமாகும். திருமங்கையாழ்வார் உள்ளிட்ட ஆழ்வார்களால் பாடல்பெற்ற 1,500ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த ஆலயம், சந்திரனின்…