• Mon. Mar 2nd, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

Month: December 2025

  • Home
  • அடகு கடை உரிமையாளர்கள் சங்க ஆண்டு கூட்டம்..,

அடகு கடை உரிமையாளர்கள் சங்க ஆண்டு கூட்டம்..,

மதுரை மாவட்டம் சோழவந்தானில் வாடிப்பட்டி உசிலம்பட்டி திருமங்கலம் உள்ளிட்ட தாலுகா தங்கநகை அடகு கடை உரிமையாளர்கள் சங்க ஆண்டு கூட்டம் நடைபெற்றது தலைவர் எம் வி எம் மருது பாண்டியன் தலைமை வகித்தார். முத்துக்குமரன் நகை மாளிகை இருளப்பன் ராஜா முன்னிலை…

நடுராத்திரியில் பேருந்து நிலையத்தில் பயணிகள் காத்திருப்பு..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேருந்து நிலையம் கட்டி திறக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலான நிலையில் பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பாக திருமங்கலம் உசிலம்பட்டி விக்கிரமங்கலம் செக்கானூரணி போன்ற பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் பேருந்துக்காக சோழவந்தான் பேருந்து…

பிரம்மாண்ட புத்தாண்டு கொண்டாட்டம்..,

விர்ஜின் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனமும், ஹோட்டல் ரேடிசன் ப்ளூவும் இணைந்து, 2026 புத்தாண்டை வரவேற்கும் விதமாக ‘ஹபிபி – அரேபியன் நைட்ஸ்’ (Habibi – Arabian Nights) என்ற பிரம்மாண்ட விழாவை வரும் டிசம்பர் 31-ம் தேதி நடத்துகின்றன. இது தொடர்பான பத்திரிகையாளர்…

பாரத் செல் பேட்டரி ஓலா பைக் அறிமுகம்..,

கோவை காந்திபுரம் ஓலா பிரத்யேக விற்பனை மையத்தில் நவீன தொழில்நுட்பத்தில் அதிக திறன் கொண்ட எஸ் ஒன் ப்ரோ 4680 பாரத் செல் பேட்டரி ஓலா பைக் அறிமுகப்படுத்தப்பட்டது. வாடிக்கையாளர்களுக்கு 100 பேருக்கு ஓலா ஸ்கூட்டர் டெலிவரி செய்யப்பட்டன. ஓலா ஏரியா…

பொங்கலுக்கு பிறகு பல பிரபலங்கள் த.வெ.க வில் இணைவார்கள்-செங்கோட்டையன் !!!

ஆடியோ வெளியிடுவதற்காக மலேசியா சென்று இருந்தார். அந்த கூட்டத்தை பார்க்கிற போதே அண்டை நாடுகளாக இருக்கிற மலேசியாவிலே வியந்து போகின்ற அளவிற்கு அந்த நிகழ்ச்சி, உலக நாடுகளில் திரும்பி பார்க்கின்ற அளவிற்கு உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதுவரையிலும் மலேசியாவை பொறுத்தவரையிலும் பிரதமர்கள், குடியரசுத்…

விஜயகாந்த் நினைவு நாளை ஒட்டி அன்னதானம் வழங்கி அஞ்சலி…

மதுரை வடக்கு மாவட்டம் சோழவந்தான் பேரூர் தேமுதிக சார்பாக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் நினைவு நாளை ஒட்டி அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது அன்னதானம் நடைபெற்றது. வடக்கு மாவட்ட துணை செயலாளர் தங்கராஜ் தொகுதி பொறுப்பாளர் பொன் யாழினி…

கேப்டன் தேமுதிக நிறுவனத் தலைவர் நினைவு நாள் …

தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் அவர்களின் இரண்டாம் ஆண்டு குருபூஜையை முன்னிட்டு கோவை மாநகர் மாவட்டம் பீளமேடு பகுதி 26 ஆவது வட்டக் கழகத்தில் வட்டக் கழக செயலாளர் சிட்டி கே ராமச்சந்திரன் அழகுராணி ஏற்பாட்டில் கேப்டன் திருவுருவப்படம் வைத்து பூஜைகள்…

சீட்டு விளையாடிய 14 பேர் கைது 10 லட்சம் ரூபாய் பறிமுதல்..,

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மறமடக்கி கிராமத்தில் ஆர் எஸ் பதி காட்டில் சட்டவிரோதமாக சீட்டு விளையாடிய 14 பேரை கைது செய்து.. அவர்களிடம் இருந்து 10,09,670 ரூபாய் ரொக்கப் பணமும் 18 செல்போன்கள்..17 இருசக்கர வாகனங்களை அறந்தாங்கி போலீசார் பறிமுதல்…

விஜய் ஒரு எதிரியை தீர்மானித்து வைத்திருக்கிறார்-சீமான்..,

மதுரையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மதுரை விமான நிலையம் வந்தார் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து கூறிய போது; – இந்த போராட்டம் மூன்று நாட்களாக அல்ல நீண்ட காலமாக கோரிக்கை வைத்து ஆசிரியர்கள்…

இந்திய கலாச்சாரத்தை பின்பற்றச் செய்வது பெற்றோர் கடமை..,

மேலைநாட்டு கலாச்சார மோகத்தில் விழுந்து விடாமல், இந்திய கலாசாரத்தை குழந்தைகள் பின்பற்றச் செய்வது பெற்றோர் கடமை என திரைப்பட இயக்குநர் பாக்யராஜ் வலியுறுத்தியுள்ளார். பேனாக்கள் பேரவை சார்பாக திரைப்பட இயக்குநர் பாக்யராஜ் கலந்து கொண்ட நேருக்கு நேர் நிகழ்ச்சி, சென்னை அண்ணா…