அதிமுகவில் இணைந்தவர்களுக்கு வரவேற்று வாழ்த்து தெரிவித்த கே. டி. ஆர்..,
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையை ஏற்று மாற்று கட்சியினர் தொடர்ந்து அதிமுக வில் இணைந்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக அதிமுக முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ராஜேந்திரபாலாஜியின் தீவிர களப்பணியாலும், அவரது செயல்பாடுகளாலும் , அவர்…
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானா அருகே அமைந்துள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு புதன்கிழமை பிறந்த ஏழு குழந்தைகளுக்கு விருதுநகர் தெற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர்…
உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா..,
தமிழ்நாடு துணை முதல்வரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 48வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு தாம்பரம் மாநகர மேற்கு பகுதியில் திமுக சார்பில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. தாம்பரம் மாநகர செயலாளரும்,…
தி.மு.க.,விற்கு எதிராக காங்கிரஸ் தொண்டர்கள் எழுப்பும்உரிமை குரல்..,
குமரி மேற்கு மாவட்டத்தில் 23 பேரூராட்சிகளில் 10 பேரூராட்சிகள் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது… ஆனால் திமுக வால் நியமிக்கப்பட்ட. ஊனமுற்றோர் என்ற காரணத்தால் நியமன வார்டு உறுப்பினர்கள் என்ற பதவிக்கு ஒருவர் கூட காங்கிரஸ் பேரியக்கத்திற்கு ஒதுக்கப்படவில்லை. திமுக காங்கிரஸ்…
கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய வாலிபர் மீட்பு..,
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த உயிருக்கு போராடிய வாலிபரை மீட்ட தீயணைப்புதுறையினர். திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரை அடுத்த S.பாறைப்பட்டி அருகே உள்ள தோட்டத்துக்கு கிணற்றில் அதே பகுதியை சேர்ந்த கருப்பையா மகன் சத்தியமூர்த்தி(33) என்பவர் தவறி விழுந்து…
முடிச்சூரில் கலைஞர் கனவு இல்லம் திறப்பு விழா..,
தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு முடிச்சூர் ஊராட்சியில் இன்று சமூக நலத்திற்கான பல சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றன. முடிச்சூர் ஊராட்சியின் 5-வது வார்டில், கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்ட இல்லத்தின் திறப்பு…
மற்ற கட்சிகள் உடனான கூட்டணி தலைமை முடிவு செய்யும்..,
காங்கிரஸ் கட்சி சார்பாக கட்சியில் அமைப்பு மறு சீரமைப்பு இயக்கம் மதுரை தனக்கன்குளத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் காங்கிரஸ் கட்சியின் மேலிட பார்வையாளர் சையது அஸ்மத்துல்லாஹ் ஹுசைனி கலந்து கொண்டார் மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட மதுரை மாவட்ட…
பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிகள்..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் ஊராட்சியில் சுமார் 5,000 மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர் இந்த நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன்பு கிராமத்தின் தலைவராக முள்ளி ப்பள்ளம்…
லிங்கேஸ்வரர் சிலை பிரதிஷ்டைக்காக பயணம்…,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவாலவாயல்லூர் கிராமத்தில் ஞானகுரு குருகுலத்தில் 32,000 மூலம் செய்யப்பட்ட சுமார் நான்கு அடி உயரம் கொண்ட லிங்கேஸ்வரர் சிலை திருவண்ணாமலையில் உள்ள திருச்சிற்றம்பலம் அன்னதான ஆசிரமத்திற்கு பிரதிஷ்டை செய்ய ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. சிறப்பு அலங்காரம்…
தெரு நாய்களால் பொதுமக்கள் அவதி..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக திரிவதால் குழந்தைகள் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் கடும் அவதி அடைந்து வருகின்றனர். சோழவந்தானில் உள்ள முக்கியமான வீதிகளில் தெரு நாய்கள்…



